இந்திய அணி ஜனவரி 12 ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதன் முதல் 3 ஒருநாள் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அணி விவரம்:
ஸ்டீவ்...
இந்திய கிரிக்கெட் சங்கத்தை சீரமைக்க சில நாட்களுக்கு முன்பு முன்னாள் தலைமை நீதிபதி லோதா தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி பரிந்துரைகள் மற்றும் சீர்திருத்தங்கள் அடங்கிய 159 பக்க அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. இது குறித்து...
நடுவண் சிறு, குறு நிறுவனங்கள் துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா வருகை, அவரளித்த உறுதியான வார்த்தைகள், திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர் மத்தியில், மகிழ்ச்சி அலையையும், நம்பிக்கையையும், உத்வேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரில் ஆடை...
மதுரை கடச்சனேந்தலைச் சேர்ந்த ஜோஸ்பின் ஆரோக்கிய மேரிக்கு மும்பை ஆஸ்பி விவசாய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், தேனீக்கள் வளர்ப்பு தொழில்முனைவோருக்கான விருது வழங்கியது.
இது குறித்து ஜோஸ்பின் ஆரோக்கிய மேரி,
விவசாய...
திருப்பதி ஏழுமலையானை முக்கிய பிரமுகர்கள் பலர் சனிக்கிழமை வழிபட்டனர்.
உச்ச நீதிமன்ற நீதிபதி அனில் மிஸ்ரா, தமிழக மனித உரிமை ஆணையத்தின் தலைவர் மீனாகுமாரி, தெலுங்கானா சட்டப்பேரவை உறுப்பினர் எனப் பலர் ஏழுமலையானை ‘விஐபி பிரேக்’ தரிசனத்தில் தங்கள்...
சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் அச்சம் என்பது மடமையடா படத்தின்,
படமுன்னோட்டத் துண்டு, நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
அதுபற்றி கவிஞர் தாமரை, தன் முகநூலில் பதிவு செய்ததாவது:
திசம்பர்31...
129ஆண்டுகள் பழமையான காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்கும் காலம் கனிந்துவிட்டதாக அக்கட்சியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக 1998ம் ஆண்டு பொறுப்பேற்றவர் முன்னாள் பிரதமர் இந்திரா...
குழந்தை எதற்காக அழுகிறது என்ற காரணத்தைக் கண்டறியும் புதிய செல்பேசிபயன்பாடு ஒன்றை தைவான் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டு ஆராய்ச்சிக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தப் பயன்;பாட்டில், நூற்றுக்கும்...
பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படைத் தளத்தில் நிகழ்ந்த தாக்குதலில் ஈடுபட்ட 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படை வீரர்கள் 3 பேர் வீரமரணம் அடைந்தனர்.
பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள், பாகிஸ்தானைச்...