May 1, 2014

சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை

சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று இணை தலைமைத் தேர்தல் அதிகாரி சிவஞானம் கூறினார்.

தமிழகத்தில் சில மாதங்களில் பொதுத்தேர்தல் நடத்தப்பட இருப்பதால், கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்தே அதிகாரிகள்,...

May 1, 2014

ஜல்லிக்கட்டைக் காண்பதற்கு வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆர்வம்

தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பொங்கல் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி, மஞ்சுவிரட்டு ஆகியவை ஆண்டாண்டு காலமாக நடத்தப்பட்டு வந்தன.

இந்த போட்டிகளில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக விலங்குகள் நல...

May 1, 2014

ராகுல் காந்தி, வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பினார்

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, தனது வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை காலையில் இந்தியா திரும்பினார்.

தாம் வெளியூர் சென்றிருந்தபோது நடந்த அரசியல் நிகழ்வுகளைத் தெரிந்துகொள்வதற்காக, காங்கிரஸ் கட்சித் தலைவர்களை...

May 1, 2014

ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் ராணுவம் தில்லியை நோக்கி நகர்ந்தது உண்மையே

கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது, 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் ராணுவம் தில்லியை நோக்கி நகர்ந்தது உண்மையே என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் மணிஷ் திவாரி கூறினார். எனினும், அப்படி ஒரு நிகழ்வே நடக்கவில்லை என அப்போதைய ராணுவ...

May 1, 2014

நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் விமான விபத்தில் உயிரிழந்ததைக் கண்ட சாட்சியங்களை

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விமான விபத்தில் உயிரிழந்ததைக் கண்ட சாட்சியங்களை இங்கிலாந்து இணையதளம் வெளியிட்டுள்ளது.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், 1945-ம் ஆண்டு ஆகஸ்டு 18ந்தேதி தைவானில் நடந்த விமான விபத்தில் பலியானதாக கூறப்படுகிறது. அதை ஒரு...

May 1, 2014

பாராட்டுவோம் ஜப்பான் அரசை

ஜப்பானில் வடக்கு பகுதியில் உள்ள கொசாய்டோ தீவில் பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது. அந்த ரெயில் கமி-கிரதாகி பகுதியில் செல்கிறது. ஆனால் இப்பகுதியில் ரெயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே சென்றது. தற்போது அந்த ரெயிலில் ஒரே ஒரு பயணி...

May 1, 2014

நாடக நடிகர்களுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட உள்ளது: கோவை சரளா

நலிந்த நாடக நடிகர்களுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட உள்ளது என, நடிகை கோவை சரளா கூறினார்.

இதுகுறித்து நடிகை கோவை சரளா செய்தியாளர்களிடம் கூறியதாவது: தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தொடங்கப்பட்ட குருதட்சணை திட்டத்தின் ஒரு பகுதியாக...

May 1, 2014

எந்தக் கொம்பனாக இருந்தாலும் நெஞ்சுக்கு நேராக எதிர்க்கிறவன் தமிழன்

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைத்திருப்பது அளவிட முடியாத மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது என்று நடிகர் சூரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு இந்த...

May 1, 2014

சமுத்திரக்கனி, அமலா பால், ரேவதி போன்றோர் நடிக்கும் அம்மா கணக்கு

சென்ற ஆண்டு காக்கா முட்டை படத்தைத் தயாரித்த தனுஷ், இந்த ஆண்டு பெண் இயக்குநர் அஸ்வினி ஐயர் திவாரியின் படத்தைத் தயாரிக்கிறார்.

அம்மா கணக்கு என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது. சமுத்திரக்கனி, அமலா...