தொடரின் கடைசி நாளில் இந்தியா 2 பதக்கங்களை வென்று, மொத்தம் 19 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் டோக்கியோ பாராலிம்பிக் போட்டி நிறைவடைந்தது.
22,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: டோக்கியோ பாராலிம்பிக் தொடரின் கடைசி நாளில் இந்தியா 2 பதக்கங்களை...
பாஜக தமிழ்நாடு கிளையின் தவைர்கள் பேச்சு குறித்து கேட்ட கேள்விக்கு, ஒன்றிய அரசையும், அதை நடைமுறைப்படுத்திய பாஜக ஆளும் வடமாநில அரசுகளையும் கலைத்து விட்டு பிறகு தமிழ்நாடு பக்கம் வரட்டுமே என்றார் வீரமணி
21,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: முந்தாநாள் திராவிடர் கழக...
'கப்பலோட்டிய தமிழன்” என்று எல்லோரும் பெருமையாகப் பேசும் வ.உ.சிதம்பரனார், ஆங்கிலேயனுக்கு எதிராகக் கப்பல் வாங்கிய கதையைப் பற்றிப் பார்ப்போம்.
21,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் என்பது தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான...
600 தாலிபான்களை ஒரே நாளில் சுட்டுத்தள்ளியும், 1000 தாலிபான்களை சிறைப்பிடித்தும் உள்ள நிலையில், ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்குத் தலைவலியாகியுள்ளனர் பாஞ்சீர் போராளிகள்.
20,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: பாஞ்சீர் மலைப்பாங்கான பகுதியாகும். அந்த மலைப்பாங்கே,...
கடலூர் பெண்கள் அரசு பள்ளி ஆசிரியருக்கு தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, நேற்று நெய்வேலி அருகே தனியார் பள்ளியைச் சேர்ந்த 2 ஆசிரியர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை 4 ஆசிரியர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
20,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: கடலூரில்...
உங்கள் கடன் வரலாற்றின் நீளம், திருப்பிச் செலுத்தும் பதிவுகள், கடன் விசாரணைகள் போன்ற பல காரணிகளைக் கருத்தில் கொண்டு கடன் மதிப்பெண்கள் நாட்டில் உள்ள கடன் பணியகங்களால் கணக்கிடப்படுகின்றன.
19,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: கடன் மதிப்பெண் என்பது கடன் வாங்கிய...
ஆசிரியை ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், கடலூர் வேணுகோபாலபுரத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நலங்குப்; பணிகள் துணை இயக்குநர் முனைவர் மீரா தலைமையில் மருத்துவக்குழுவினர் ஆய்வு செய்தனர்.
19,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: கடலூர்...
12 ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பி, சச்சின் பன்சால் குறித்து 3 கிழமைக்குள் நடைமுறைப்படுத்தல் துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது சென்னை உயர்அறங்கூற்ற மன்றம்.
18,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: சச்சின்...
பழைய சந்தை மாதிரியில், புதிய தரவுகளுடன் செல்பேசி! முன்னெடுக்கிறது ஜியோ ஆம் ஆயிரத்திற்கு குறைவான தொகையை செலுத்தி பேசியை வாங்கிக் கொண்டு மீதித் தொகையை தவணையில் செலுத்தலாம் என்று தெரியவருகிறது.
18,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: ரிலையன்ஸ் ஜியோ மற்றும் கூகுள்...