சந்தானத்தின் டிக்கிலோனா திரைப்படம் இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ள படம். கால இயந்;திரக் கருதுகோளில், ஒரு நகைச்சுவைப் படமாக இந்த படம் உருவாகி உள்ளது.
27,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: நடிகர் சந்தானத்தின், டிக்கிலோனா...
மருத்துவர் ஆகும் கனவோடு நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர், இன்று தற்கொலை செய்து கொண்ட பேரதிர்ச்சி நிகழ்வு, கூழையூர் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. துக்க மிகுதியில் தமிழ்நாடும், ‘திமுகவைத் தேர்ந்தெடுத்தும் பாழாய்ப்போன பாஜக அடாவடிக்கு...
தமிழ்நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி பேரளவு முன்னெடுப்பு நிகழ்த்த உள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்றன.
27,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டில் இன்று கொரோனா தடுப்பூசி பேரளவு முன்னெடுப்பில், ஒரே...
இந்தியாவில் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தில் 34 விழுக்காடு தமிழ்நாட்டின் பங்காக உள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் மிதக்கும் காற்றாலை அமைகிறது.
25,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தியாவில் முதல் முறையாக...
இந்தியாவின் சிலவேறு ஆளுநர்கள் நியமனம் மற்றும் மாற்றத்தை முன்னெடுத்துள்ளது ஒன்றிய அரசு. அந்த வகையில், தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவியை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
25,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக...
கிரிப்டோ கரண்சி என்கிற நிகர்நிலைச் செலாவணி குறித்த தெளிவான புரிதலுக்கு இன்னும் பலநாடுகள் வரவில்லை. ஏனோதானோ என்று ஆதரிப்பதும், தொய்வடைவதுமாக உள்ளன அவ்வகை நாடுகள். அதனால் எண்ணிமச் செலாவணி குறித்த ஐயம் எங்கிருந்து கிளம்பினாலும் அதில் தலைமைத்துவமான பிட்காசுவின் மதிப்பு...
இந்த முறை வேறுபாடாக யார் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இல்லை என்பதாக ஒரு பேரறிமுகம் குறித்த செய்தி தலைப்பாகி வருகிறது.
22,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: ஒவ்வொரு முறையும் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான விளம்பரக் காணொளி வெளியாகும் போதெல்லாம்,...
ஞாயிற்றுக் கிழமை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், நீட் இருளை கிழித்து தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வி உரிமைக்கு ஒளியேற்றும் வகைக்கு எந்த ஒளிக்கீற்றும் தென்படவில்லை. ஆனால் தேர்வறைச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.
22,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தியா...
திருவாரூர் மாவட்டத்தில் 4 மாணவ, மாணவிகள் மற்றும் இரண்டு கிழமைகளுக்கு முன்பு கணினி பயிற்சிக்காக எடமலையூர் சென்ற ஆசிரியர்கள் 15 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.
22,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாடு முழுவதும் 9,10,11 மற்றும் 12 ஆம்...