நீட் தேர்வு எழுதிய 17 அகவை மாணவி தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்துள்ள அதிர்ச்சி நிகழ்ந்துள்ளது. 40 விழுக்காட்டு தீக்காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
31,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: என்னுடைய மண். என்னுடைய...
இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்கள் குறைவாக பதிவான பெருநகரங்களில் தமிழ்நாட்டின் கோவை முதல் இடத்தையும், சென்னை இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளது.
31,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்கள் குறைவாக...
தமிழ்நாட்டில், மருத்துவக் கல்விக்கு முனையும் பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு எழும் எண்ணவோட்டம்: பதின்மூன்று - என் மண்ணுக்கு மட்டும் ஆகூழ் இல்லாத எண்ணா? என் மண்ணுக்கான சட்டம், வழக்கறிஞர்கள், அறங்கூற்றுவர்கள், அறங்கூற்றுமன்றங்கள், அவைகளுக்கு நான் செலுத்தும் வரிகள் எதற்கு?...
வலிமை அறியும் வகைக்கானது என்பதால், உள்ளாட்சி தேர்தலை தனித்து எதிர்கொள்வது பெரும்பாலான கட்சிகளின் நடைமுறையாக இருந்து வருகிறது
30,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டில் புதியதாக பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான, வேட்புமனு...
அறம் செய்ய விரும்பு தொண்டு நிறுவனம், கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றியது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது ஆகும் என்றும் விதிமீறலாகும் என்றும் தெரிவித்துள்ளது, அது தொடர்ந்துள்ள பொது நல...
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது நமது பாதுகாப்புக்கு என்பதையும் தாண்டி, தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டும் போதாது. தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கு முறையான சான்றிதழ் பெற்று வைத்துக் கொள்ள வேண்டியது கட்டாயத் தேவை என்கிற தேவையும் இருக்கிறது. ஆனால் அதற்கு கோவின்...
தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் மற்றும் மாநிலப் பொதுத்துறை நிறுவனங்களின் பணியிடங்களுக்கான அரசு போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயம் ஆக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு...
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள், அவற்றின் முதன்மைத்துவம் ஆகியவை குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வாசித்தார்.
28,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: தூத்துக்குடி...
வேறு வகையான கல்வித் திட்டத்தில் படித்த தமிழ்நாட்டு மாணவர்களுக்கு, நீட்தேர்வு, தொடர்பில்லாத வகைக்கான முன்னெடுப்பு என்பதை சமூகநீதி, பெண்ணுரிமை ஆகியவற்றுக்கு தொடர்பில்லாத வடஇந்திய ஆதிக்கவாதிகளுக்கு புரிந்து கொள்ள விருப்பம் இல்லை. வடஇந்திய ஆதிக்க அடாவடிகளின் நலனுக்கான...