பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
25,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: முன்னதாக கடந்த சில நாட்களாக மருத்துவம், இயற்பியல், வேதியியல், இதழியல், இலக்கியம் உள்ளிட்ட பல துறைகளுக்கு நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு...
உலக அளவில் குறைந்த எண்ணிக்கையிலான நாடுகளே தைவானை அங்கீகரித்திருக்கின்றன. இந்தியா உள்பட்ட பெரும்பாலான நாடுகள் தைவானை இறையாண்மை கொண்ட நாடாக இன்னும் அங்கீகரிக்கவில்லை. அண்மைக்காலமாக தைவானுக்கு எதிராக சீனா முன்னெடுத்து வரும் நெருக்கடிகள் மிகுக்கப்பட்டு...
பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வை ஒன்றியத் தொல்லியல்துறை முன்னெடுக்கிறது. இந்த அகழாய்வில் கிடைக்கும் பொருட்களை ஆதிச்சநல்லூரியிலேயே பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் அருங்காட்சியகம் அமைக்க உள்ளதாகவும்...
அடுத்த பத்தாண்டுகளில், ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் நிறுவனமானது கரிம மாசு இல்லாத நிறுவனமாக மாற வேண்டும் என்ற நோக்கத்தோடு பயணித்து வருவதாகத் தெரிவிக்கிறது.
24,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: சூரிய மின்கலன் மற்றும் சூரியத் தகடு உற்பத்தி நிறுவனமான ஆர்இசியின்...
நேற்று திடீர் என பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான நமீதா மாரிமுத்து, தவிர்க்க முடியாத காரணத்தால் வெளியேறியுள்ளதாக நிகழ்ச்சி தொடங்கும் முன் தெரிவிக்கப்பட்டது. ஏன்? ஏன்? காரணம் தேடி அலைபாய்கின்றனர் கொண்டாடிகள்.
24,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123:...
ஒன்றிய அரசு ஏர் இந்தியா விமான நிறுவனத்தை எவ்வளவு மோசமாக இயங்கியது என்பதற்கான அடையாளமே- கடந்த பதினான்கு ஆண்டுகளாக இந்த நிறுவனம் லாபமே ஈட்டவில்லை என்கிற செய்தியாகும்.
23,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: ஏர் இந்தியா நிறுவனம், டாட்டா குழுமத்தால், இந்திய...
தங்கள் வாழ்வாதாரத்தைக் கெடுக்கும், அதானி முன்னெடுக்கும், கார்மைக்கேல் நிலக்கரி சுரங்கத்திட்டத்துக்குத் தடைவிதிக்க வேண்டும் எனக் கோரி ஆஸ்திரேலியாவின் தொல்குடி மக்கள் போராடி வருகின்றனர்.
22,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: ஆஸ்திரேலியாவில் அதானிக்குச்...
பட வாய்ப்புகள் கிடைக்கும் என்கிற இலக்கில்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டாராம் நடிகை இரம்யா பாண்டியன்.
21,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழில், டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை இரம்யா பாண்டியன்....
இந்தியாவில் பழைய வாகனங்களை, பழைய இரும்பாக கழிப்பதை ஒன்றிய அரசு ஊக்குவித்து வருகிறது. அதாவது பழைய வாகனங்களை அழித்து விட்டு, புதிய வாகனங்களை மக்கள் பயன்படுத்த வேண்டும் என ஒன்றிய அரசு சட்டமியற்றி உள்ளது.
21,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தியாவில் பழைய...