ஒன்பது மாதங்களுக்கு முன்பு மதவாத பொல்லாங்கு பேசியமைக்காக கைதாகி விடுவிக்கப்பட்ட பாஜக பேரறிமுகர் கல்யாணராமன், மீண்டும் நேற்று நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார் கீச்சுவில் வெளியிட்ட பொல்லாங்குப் பதிவுக்காக
31,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: பாஜக...
துபாயில் நடந்த ஐ.பி.எல். துடுப்பாட்டத் தொடரின் இறுதிப்போட்டியில், இந்தப் பருவத்தில் வாகையர் பட்டம் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
30,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: துபாயில் நடந்த ஐ.பி.எல். துடுப்பாட்டத்...
தமிழ்நாட்டு மக்கள் திருத்திய ஊரக உள்ளாட்சித் தேர்தல் தேர்வுத் தாள்களில், திமுக நல்ல மதிப்பெண்கள் பெற்று ஆட்சிக்குத் தகுதி பெற்றுள்ளது. தமிழ்நாட்டு மருத்துவமனைகள், தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரிகளுக்கு தமிழ்நாட்டு மாணவர்களுக்கே, நுழைவுத் தேர்வு முன்னெடுக்கும் பாஜக...
இலங்கை கடற்படையால், தமிழ்நாட்டைச் சேர்ந்த 23 இந்திய மீனவர்கள் 2 படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக மீட்பு நடவடிக்கைக்கு முயலவேண்டும் என்று, தமிழ்நாட்டின் முதல்வர் ஒன்றியத் தலைமைஅமைச்சருக்கு மடல்...
இன்று காலையும் புலியைப் பிடிக்கும் பணியை வனத்துறையினர் தொடர்ந்தனர். அப்போது புலி, சாலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் மான்களை வேட்டையாடத் துரத்திய போது மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கப் பட்டுள்ளது.
29,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: கடந்த இருபத்தியோரு நாட்களாக...
ஏர் இந்தியா நிறுவனத்தை விலைக்கு வாங்கியுள்ள டாட்டா குழுமம், ஏர் இந்தியா ஊழியர்கள் ஆறு மாதத்தில் நிறுவன குடியிருப்புகளைக் காலி செய்ய வேண்டும் என்றும், இல்லையேல் ரூ. 15 லட்சம் அபராதத்துடன் இரண்டு மடங்கு வாடகை செலுத்தவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளதாக...
ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக பேரளவாக வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் தொண்டர்களுக்கு திமுக தலைவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார்.
29,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: எதிர்க்கட்சியே இல்லை என்ற இறுமாப்பு...
15,ஐப்பசி (நவம்பர்.1) முதல் அரசு நடத்தும் பால்வாடி, மழலையர் வகுப்பு தொடங்கி அனைத்து பள்ளிகளும் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
28,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: மருத்துவ நிபுணர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்களின் ஆலோசனையின்படி, 9, 10, 11...
வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது. உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து கட்சியினருக்கும் சிறு குறு பதவிகளுக்கு வாய்ப்பு உள்ளது என்பதால், கட்சியினர் தேர்தல் முடிவுகளை ஆர்வமாக எதிர் நோக்குகின்றனர்.
26,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டில் இரண்டு...