May 1, 2014

10 ஆயிரம் ரூபாய் அபராதம்! எதற்கு? எங்கே? ஏன்?

கட்டுப்பாட்டிலேயே மாசு இருக்கிறது' என்பதற்கான பரிசோதனைச் சான்றிதழ் இல்லாத வாகனங்களின் உரிமையாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இது டெல்லியில். மின்சக்தியில் இயங்கும் வாகனங்களை ஊக்குவிப்பதற்காக.

03,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123:...

May 1, 2014

என்றைக்கு மாறும் தமிழ்நாட்டு இந்திய மீனவர்கள் சோகம்! திருமணமாகி 40நாளில் கடலுக்கு சென்ற மீனவரை மூழ்கடித்தது இலங்கைகடற்படை

படகை மூழ்கடித்து மீனவரை கொலை செய்ததாக இலங்கை அரசை கண்டித்தும், தொடர்ந்து இதுபோன்ற செயலில் ஈடுபட்டுவரும் இலங்கை அரசை கண்டிக்க தவறிய ஒன்றிய, அரசைக் கண்டித்தும் கோட்டைப்பட்டினத்தில் மீனவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

03,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123:...

May 1, 2014

சொமேட்டோ நிறுவனத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்!

மதுரையைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளரிடம், ஓரளவுக்காவது ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என சொமேட்டோ ஊழியர் அறிவுறுத்தியதை கண்டித்து உலகம் முழுவதும் தமிழர்கள் கடுமையான எதிர்வினை ஆற்றி வருகின்றனர். நாமும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

02,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123:...

May 1, 2014

எச்சரிக்கை! இது இயங்கலையில் விருப்பம் போல உலா வருகின்றவர்களுக்கு

இந்த வகைகளுக்கு எல்லாம் கூகுள் தேடுதலை முன்னெடுக்க வேண்டாம் என்ற அறிவுறுத்தல் இயங்கலை தொடர்பான வல்லுநர் பெருமக்களால் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இயங்கலையில் விருப்பம் போல உலா வருகின்றவர்கள் இதை எச்சரிக்கையாக எடுத்துக்...

May 1, 2014

ஜம்மு காஷ்மீரில் நிலவும் சூழல் கவலை அளிக்கிறது! சிவசேனா மூத்த தலைவர் சஞ்செய் ராவத்

ஜம்மு காஷ்மீரில் நிலவும் சூழல் கவலை அளிக்கிறது. பீகாரை சேர்ந்த புலம் பெயர் தொழிலாளர்கள், காஷ்மீரி பண்டிட்கள், சீக்கியர்கள் குறிவைக்கப்படுகின்றனர், என்று தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார் சிவசேனா மூத்த தலைவர் சஞ்செய் ராவத்.

01,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123:...

May 1, 2014

இனி பிட்காசுவில்தான் சம்பளம்! எண்ணிமச் செலாவணியான பிட்காசுவை அங்கீகரிக்கும் அரசு

அரசு ஊழியர்களுக்கு எண்ணிமச்செலாவணியான பிட்காசுவில் சம்பளம் வழங்க திட்டமிட்டுள்ளதாக மியாமி நகரத்தந்தை தெரிவித்துள்ளார்.

01,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: அமெரிக்காவின் மியாமி நகரத்தின் நகரத்தந்தை பிரான்சிஸ் சூவாரீஸ் எண்ணிமச்செலாவணியின் வணிக மையாமாக அந்த...

May 1, 2014

காஷ்மீரில் நேற்றும் இரண்டு படுகொலைகள்!

காஷ்மீரில் பரபரப்பு தொடரும் வகையில், மேலும் இரண்டு வெளிமாநிலத் தொழிலாளர்கள் மீது நேற்றும் பயங்கரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

01,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: காஷ்மீரில் அண்மைக் காலமாக பயங்கரவாதிகளின், வெளிமாநிலத்துத் தொழிலாளர்கள் மீதான...

May 1, 2014

சீமான் நம்மாளுதான்! பாஜகவினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு கொண்டாட்டம்

வெளிநாட்டு சமயங்களான கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் தாய்மதமான ஹிந்து மதத்துக்கு திரும்ப வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாக பாஜகவினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர்.

31,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123:...

May 1, 2014

காஷ்மீரில் தொடரும் படுகொலைகள்!

நேற்றும் காஷ்மீரில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த இருவரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இது காஷ்மீரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

31,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: காஷ்மீரில் அண்மைக் காலமாக பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதை...