கண்ணா லட்டு தின்ன ஆசையா, தில்லுக்குதுட்டு, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்துள்ள பேரறிமுக நடன இயக்குநர் சிவசங்கர் காலமானார்.
12,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில்...
தென்னாப்பிரிக்கா ஓமைக்ரான் குறுவிச் செய்தி வெளியானதிலிருந்து- தெரியவரும் கொரோனா நோயாளர் அனைவருக்கும் ஓமைக்ரான் இருக்குமோ என்கிற அச்சம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
12,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: நேற்று வரையிலான கடந்த இருபத்தியேழு நாட்களில்,...
கரீபியத் தீவு நாடான பார்படோஸ் எதிர்வரும் செவ்வாய்க் கிழமை முதல், பிரிட்டன் அரசியின் தலைமையை நீக்கி குடியரசாக நாடாக மலரப்போகிறது.
12,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: சுமார் 2.85 லட்சம் பேரைக் கொண்ட சிறிய தீவு நாடான பார்படோஸ், கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு...
குறளிச்செலாவணி ஆர்வலர்களுக்கான இந்தச் செய்தியில் குறிப்பிடுகிற பத்து குறளிச்செலாவணிக் காசுகள் பிட்காசு போலவே பேரறிமுகமாக விளங்குகின்றன.
12,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தச் செய்தியில் குறிப்பிடுகிற பத்து குறளிச்செலாவணிக் காசுகள் பிட்காசு போலவே...
இரண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்ட கமலுக்கு, அமெரிக்கா சென்று வந்ததில் கொரோனா- தென் ஆப்பிரிக்காவில், புதிய உருமாறிய கொரோனா- என்று வரும் செய்திகள் தெரிவிப்பது என்ன? என்பதற்கான அலசலே இந்தக் கட்டுரை.
12,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: பதினோராவது பேரளவு...
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் விலக்கு சட்டமுன்வரைவை ஒப்புதலுக்காக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
11,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாடு...
பீகார், ஜார்கண்ட், மேகாலயா, உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களை இந்தியாவிலேயே மிகவும் ஏழை மாநிலங்கள் என்று இந்தியாவை மாற்றுவதற்கான ஒன்றிய நிறுவனம் அறிவித்துள்ளது.
11,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தியாவை மாற்றுவதற்கான...
ஏர்டெல் வோடபோன் நிறுவனங்கள் நட்டத்தில் உள்ளதாக கட்டணத்தை இரண்டாவது முறையாக உயர்த்தியுள்ளன. ஆனால் ஏற்கனவே இலாபத்தில் உள்ளதான ஜியோ நிறுவனம் கட்டணத்தினை அதிகரிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
11,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தியாவில்...
எந்த வகை குறுவி வந்தாலும் முகமூடி அணிவது, தனிமனித இடைவெளி, அடிக்கடி கைகழுவுதல், அதிக மக்கள் கூட்டமுள்ள இடத்தைத் தவிர்ப்பது மூலம் நோய் பரவலைத் தடுக்க முடியும். தடுப்பூசியையும் அனைத்து மக்களுக்கும் செலுத்துவதற்கான வேலைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்பது புதியவகை...