பத்துக்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை: சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ், சரவணா செல்வரத்னம் நிறுவனங்களில்.
15,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: சென்னையில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ், சரவணா செல்வரத்னம் ஆகிய...
பன்னாட்டு விமான நிலையங்கள் உள்ள சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட12 அரசு ஆய்வகங்களில் ஒமிக்ரான் உருமாறிய குறுவியைக் கண்டறிய, வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் சார்பில் இதற்கான கருவிகள் ஆய்வகங்களுக்கு...
ஒன்றிய பாஜக அரசு ஏர் இந்தியா நிறுவனத்தைத் தொடர்ந்து தனது விற்பனைப் பட்டியலில் இருந்த அடுத்த நிறுவனத்தைத் தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளது. அது சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்.
14,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: ஒன்றிய பாஜக அரசு- ஏர்...
சீனாவின் பெய்ஜிங் நகரில் ஊர்திகள் உற்பத்தி நிறுவனத்தைத் தொடங்கப் போவதாக, சிக்கன விலை செல்பேசிகளில் பெயர்விளங்கும் எம்ஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.
14,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: சீன மின்நேரியல் (எலக்டிரானிக்ஸ்) உற்பத்தி நிறுவனமான சாவ்மி புதிதாக...
எண்ணிமத் தொழில் நுட்பத் துறையில் இந்தியர்களின் பங்கு அளப்ரியது. திறன்மிக்க வெளி நாட்டினரை தக்க வைத்துக் கொள்கிற அமெரிக்கா, இந்திய திறமைகளால் பெரிதும் பயனடைகிறது என்று எலான் மஸ்க் இந்தியர்களுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
14,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123:...
ஓராண்டாக- இந்த மூன்று வேளாண் சட்டத்திணிப்பில் இருந்த அதே உறுதியோடு- எதிர்க்கட்சிகளின் அமளியிலும், வேளாண் சட்டங்கள் களைவுக்கான சட்டவரைவை முன்னெடுத்த ஒன்றிய பாஜக அரசுக்கு நன்றி.
13,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்...
தமிழ்நாட்டில் இன்றில் இருந்து நான்கு நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும் என்று பேரறிமுக வானிலையாளர் பிரதீப் ஜான் தெரிவிப்பது என்ன?
13,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டில் இன்றில் இருந்து நான்கு நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும் என்று...
ஏர்டெல்லினை போல ஜியோவின் கட்டண அதிகரிப்பு இருக்காது. ஏனெனில், ஜியோ ஏற்கனவே நல்ல லாபத்தில் தான் உள்ளது. ஆக பெரியளவில் ஏற்றம் இருக்காது என்றும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது 21விழுக்காடு வரையில் கட்டணம்...
உலகை அச்சுறுத்திவரும் புதிய ஓமிக்ரான் குறுவிப் பரவலுக்கு பயந்து, காப்பு வகைக்கான முதன்மை நடவடிக்கையாக, உலகின் முதல் நாடாக, இஸ்ரேல் அதன் அனைத்து பன்னாட்டு எல்லைகளையும் மூடியது.
13,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: தெற்கு ஆபிரிக்காவில் கண்டறியப்பட்ட...