'ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் வையடா தாண்டவக் கோனே' என்பதுதான் தமிழில் வழங்கப்பட்டு வரும் ஒரு சொலவடை. ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடினாலும் தாண்டவக் கோனே, காரியத்தில் கண் வையடா தாண்டவக் கோனே, என்று நாம் தலைப்பிட்ட காரணம் பற்றியது இந்தக்...
ஒரு இயங்கலை இதழ், ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்குக் காவல்துறையனரி;ன் தடைகளும் கட்டுப்பாடுகளும் சரியா என்று முன்னெடுத்த கருத்துக் கணிப்பில், சரியே என்று 85 விழுக்காட்டினர் ஆதரவு வாக்கு அளித்துள்ளனர்.
15,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123:...
உருளைக்கிழக்கை முதன்மை உணவாகச் சாப்பிடும் நிலைமைக்கு இலங்கை வந்துகொண்டிருப்பதாகக் கவலை தெரிவிக்கப்படுகிறது. உரம் இல்லை- அரிசி உற்பத்தி பாதிப்பு- இறக்குமதி செய்யவும் அண்ணியச் செலாவணி இல்லை- என்று காரணம் தெரிவிக்கப்படுகிறது.
15,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123:...
இலங்கையின் மொத்த கடனை அடைக்க நான் தயார். ஐக்கிய நாடுகள் அவை ஏற்றுக் கொள்ளுமா? எனத் தெரிவித்து வவுனியாவில் தனி;ஆள் ஒருவர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்.
14,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளதான தகவல்...
உருமாறிய கொரோனா குறுவிகளை தமிழ்நாட்டிலேயே கண்டறியும் வகையில் பகுப்பாய்வு மையம் அமைக்கப்பட்டிருப்பதாகவும், தொடக்க நிலையிலேயே உருமாற்றத்தை கண்டறிந்து நோய் தாக்கத்தை பெருமளவு தடுக்க முடியும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன்...
அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கிமீக்கு மேல் இல்லாத வாகனங்களுக்கு ஓட்டுநர் உரிமம் தேவையில்லை என்று அனுமதிக்கப்படுகிறது. அனால் வாகனம் ஓட்டும்போது பாதுகாப்பாகவும், தலைக்கவசம் அணியவும் எப்போதும் பரிந்துரைக்கப்படுகிறது.
14,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தியாவில்...
ஆங்கிலப் புத்தாண்டு இரவு கொண்டாட்டம் என்ற பெயரில் பொதுமக்கள் வெளியில் ஒன்று கூடுவதை தவிர்த்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என சென்னை பெருநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
14,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் குறுவி...
தலைமைஅமைச்சர் மோடி முதல் முறை பதவியேற்றதில் இருந்து நான்கு வகைக் கார்கள் பாதுகாப்பு மேம்பாட்டிற்காக மாற்றப்பட்டிருக்கிறது. தற்போது அவருக்கு பயணப்பாதுகாப்பு அளிப்பது நான்காவது வகையாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.
13,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123:...
ஆந்திராவில் கள்ள ரூபாய்தாள்களுடன் ஏழுபேர்கள் கைது!
ரூ.5 ஆயிரம் உண்மை ரூபாய் தாள்களைக் கொடுத்தால் ரூ.20,000 கள்ள ரூபாய்தாள்களைத் தருவதாக தெரிவித்து கள்ள ரூபாய்தாள்களை புழக்கத்தில் விட்டு வந்த கும்பல்...