வருமானவரி பதிகை செய்வதற்கு காலக்கெடு நேற்றுடன் முடிந்தது. இனி காலக்கெடு நீட்டிப்பு கிடையாது என்று ஒன்றிய அரசு அறிவித்துவிட்டது. வருமானவரி பதிகை செய்யாதவர்கள் எதிர்கொள்ள வேண்டியது என்ன?
17,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: ஒரே நாடு ஒரே வரி என்ற தலைப்பில்...
ஊரடங்கு நீட்டிப்பால்- தமிழ்நாட்டின் முதன்மையான திருவிழாவான பொங்கல் கொண்டாட்டம் வரவுள்ள நிலையில், பொங்கலுக்கு பிறகே 1-8 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடக்க வாய்ப்பு உண்டு என்று கருதப்படுகிறது.
16,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123:...
தற்போது ரூ107க்கு 84 நாட்கள் செல்லுபடியாகும் திட்டம் பிஎஸ்என்எல்லில் கிடைக்கிறது என்கிற செய்தி பிஎஸ்என்எல்லின் தொலைத்தொடர்பு இணைப்பை பயன்படுத்துகிறவர்களுக்கு இனிக்கும் என்று நம்பலாம்.
16,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: ரூ500க்குள் 84 நாட்கள்...
பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நியூசிலாந்து நாடு உலகில் ஞாயிற்று உதயத்தை சந்திக்கும் முதல் நாடாகவும், ஆங்கிலப் புத்தாண்டு 2022ஐ எதிர்கொள்கிற முதல் நாடாகவும் அமைகிறது.
16,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழர்களின் நாள்தொடக்கம் காலை ஞாயிற்று...
தாய் தந்தையர் இருவருக்கும் சிலை வடித்து, விழா எடுத்து, ஊராரின் பாராட்டு பெற்றுள்ளார், திருப்பூர் மாவட்டம் உடுமலை தீபாலபட்டியை சேர்ந்த இரமேஷ்.
16,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: திருப்பூர் மாவட்டம் உடுமலை தீபாலபட்டியை சேர்ந்தவர் இரமேஷ். இவருடைய தந்தை...
பங்குச் சந்தைக்கும் குறளிச்செலாவணிக்கும் இடையிலான வேறுபாடு என்ன என்பது குறித்து அறிந்து கொள்ள சிறு முதலீட்டாளர்களில் இருந்து பெரு முதலீட்டாளர் வரை பலரும் ஆர்வம் கொண்டுள்ளனர். வல்லுனர்களின் கருத்தைத் திரட்டி இயன்ற வரை விளக்க முயன்றுள்ளது...
இன்று சிக்கலில் இருக்கும் இலங்கைக்கு உதவ- இந்தியா- சீனாவை முந்திக் கொள்ள வேண்டும் என்று பலதரப்பில் இருந்தும் ஒன்றிய பாஜக அரசுக்கு வலியுறுத்தல் தொடர்ந்து வருகிறது. சுப்பிரமணிய சாமியும் வழிமொழிகிறார்.
16,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: பொருளாதார பாதிப்பு...
இந்தியாவில் இருந்து கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் ஆறு லட்சம் பேர்கள் வெளிநாட்டில் குடியுரிமை பெற்ற காரணத்தால் இந்தியக் குடியுரிமையை விடுத்துள்ளனர்.
15,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தியர்கள் தற்போது வெளிநாடுகளில் குடியுரிமை பெற்று இந்தியாவை விட்டு...
வானிலை ஆய்வு மையம், தனியார் வானிலை அறிக்கையாளர்கள், ஏன் முகில் கூட வனத்தைக் கருக்கச் செய்து, எந்த முன்னறிப்பும் செய்யா நிலையில் சென்னையில் கொட்டி நடுநடுங்க வைத்துக் கொண்டிருக்கிறது திடீர் மழை.
15,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: சென்னையில் கடந்த நான்கைந்து...