முதல்முறையாக வடக்கத்திய திரையுலகில் களமிறங்கி இருக்கிறார் அமலாபால். இவரது நடிப்பில் புதிய இணைய வெளியீடு ஒன்று தயாராகி வெளிவரவுள்ளது.
13,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: மைனா திரைப்படத்தின் மூலம் பேரறிமுகமாகி தமிழ் திரைப்படக் கொண்டாடிகளுக்கு அறிமுகமான நடிகை...
ஒன்றிய அரசின் 'இந்தியாவை மாற்றுவதற்கான ஒன்றிய நிறுவன' அமைப்பு வெளியிட்ட, நலங்குத்துறை தரவரிசைப் பட்டியலில், தமிழ்நாடு தொடர்ந்து இரண்டாம் இடம் பெற்றுவருகிறது, மூன்றாவது முறையாக
12,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: ஒன்றிய அரசின் 'இந்தியாவை...
மகாராஷ்டிரா மாநிலத்தில் நிகழ்ந்த பண இயந்திரத் தகர்ப்பு மற்றும் கொள்ளையடிப்பு தொடர்பாக மூன்று பேரை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
12,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள சிம்பாலி கிராமப்பகுதியில் தனியார்...
சுமார் 120 மணி நேரம் நீட்டித்த வருமான வரித்துறையினரும், சரக்குசேவைவரி நுண்ணறிவு இயக்குநரகமும் இணைந்து நடத்திய, 257 கோடி ரூபாய் பணம் தொடர்பான சோதனை, தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
12,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: உத்தரப்...
ஏதோ பிடிக்கப்போய் ஏதோ உருவம் கிடைத்த கதையாக அன்னப்பூரணி அரசு அம்மா என்ற சமூக ஊடகப் பக்கங்களில் வெளியாகிக் கொண்டிருந்த பெண் சாமியாரினியின் காணொளிகள் திறனாய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
12,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்இனம் அறிவார்ந்த இனமாக...
குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தும் ஒன்றிய அரசின் முடிவு இயல்அறிவுப்பாடானது அன்று என்று வேதனை தெரிவிக்கிறார் எய்ம்ஸ் மூத்த மருத்துவர் சஞ்சய் கே ராய்.
11,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தும் ஒன்றிய அரசின் முடிவு...
பன்னாட்டு நாணய சந்தையில் அமெரிக்க டாலர் மதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் காரணத்தால் அதிகப்படியான முதலீடுகள் குறளி (கிரிப்டோ) சந்தை பக்கம் திரும்பியுள்ளதாக குறளிச் செலாவணிச் சந்தையின் ஏறுமுகத்திற்குக் காரணம்...
முதன்மைப் பத்துத் தளங்களில் கூகுள் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி முதல் முறையாக டிக்-டாக் முதல் இடத்தை பிடித்துள்ளது.
11,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: அகரம் முதல் னகர மெய் வரை அனைத்தையும் கொண்டுள்ள கூகுளைப் பின்னுக்கு தள்ளி- தனிமனித முனைப்புகளைக்...
மாடுகளின் உரிமையாளர்கள், தங்கள் மாடுகளைப் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாகத் தெருக்களில் சுற்றித்திரிய விடாமல் முறையாகப் பேணிக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மீறினால் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்து,...