May 1, 2014

குறளிச்செலாவணிக்கு சட்ட முன்வரைவு! வருமா? வராதா? எப்போது? தொடரும் கேள்விகள்

அறங்கூற்றுமன்ற உத்தரவுக்குப் பிறகு குறளிச்செலாவணி (கிரிப்டோகரண்சி) வணிகம் இந்திய சிறு முதலீட்டாளர்கள் நடுவே மிகவும் பேரறிமுகமாகி வருகிறது. ஒன்றிய பாஜக அரசின் புலி வருது, புலி வருது (குறளிச்செலாவணி சட்ட முன்வரைவு) எச்சரிக்கை பாமரமக்கள், குறளிச்செலாவணி சேவை...

May 1, 2014

தமிழ்நாட்டில் விடலைச் சிறுவர்கள், மடந்தை பருவத்தினருக்கும் கொரோனா தடுப்பூசி! முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

தமிழ்நாட்டில் 15 முதல் 18 அகவை உடையவர்கள் 33.20 லட்சம் பேர் உள்ளனர். அவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது.

19,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டில் விடலைச் சிறுவர்கள், மடந்தை பருவத்தினருக்கும் (15 முதல் 18 அகவை) கொரோனா தடுப்பூசி...

May 1, 2014

தமிழர் கொண்டாடவேண்டிய படமே! இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்

ஈடுபாட்டோடு, தான் இழந்த ஒன்றை மீட்க தனிமனிதன் ஒருவன் தொடர்ந்து முயன்றாலே, அவன் இழந்தது மட்டுமல்ல அவன் வாழும் சமுதாயமே இழந்ததும் கிடைத்துவிடும். இதைத் தடுக்க முடியாது, இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் என்கிறது இந்தப்படம்.

18,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123:...

May 1, 2014

சமூக வலைத்தளம் சாதித்துக்கொடுத்தது! 33 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட மகனுக்கு அம்மா கிடைக்கப்பெற

லி ஜிங்வேய்க்கு நான்கு அகவை இருந்தபோது, அவரது வீட்டிலிருந்து கடத்தி செல்லப்பட்டு, குழந்தை கடத்தல் கும்பல் ஒன்றுக்கு விற்கப்பட்டார். சமூக வலைதளத்தில் இதைப் பதிவிட்டதன் மூலம் அவர் தன்னுடைய தாயைக் கண்டு மகிழும் பெரும்பேறு அவருக்கு...

May 1, 2014

குன்னூர் உலங்கி விபத்துக்கு உறுதிபடுத்தப்பட்டுள்ள காரணம்! மோசமான வானிலையை கணிக்க தவறிய விமானிகளின் கவனக்குறைவே

குன்னூரில் நிகழ்ந்த, இந்தியச்சேனை உலங்கி விபத்து குறித்து சிலர் பொய்யான வதந்திகளை பரப்பியிருந்த வேளையில், அப்போதே தெரிவிக்கப்பட்ட, மோசமான வானிலையை கணிக்க தவறிய விமானிகளின் கவனக்குறைவே என்கிற காரணம்- தீவிர விசாரணைக்குப் பிறகு ஆம் என்பதாக...

May 1, 2014

காலந்தவறாமை என்கிற நேரத்துல்லியத்தில்! உலக விமான நிலையங்களில் எட்டாவது இடம் சென்னைக்கு

உலக அளவில் நேரம் தவறாது செயல்பட்ட விமான நிலையங்கள் பட்டியலில் சென்னைக்கு 8ஆம் இடம் கிடைத்துள்ளது நமக்கான பெருமிதம்.

18,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: பன்னாட்டு அளவில் முடிந்துள்ள ஆண்டில் நேரம் தவறாது செயல்பட்ட விமான நிலையங்களில் சென்னை விமான நிலையம்...

May 1, 2014

காலக்கெடு குறிக்காமல், பொதுமக்கள் கடற்கரைகளுக்கு செல்வதற்கு, தடை அறிவிக்கப்பட்டுள்ளது! கொரோனா பரவல் அதிகரிப்பால்

மறு உத்தரவு வரும் வரை- சென்னையில் உள்ள மெரினா, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளுக்கும் பொதுமக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

18,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: கொரோனா பரவல் அதிகரித்து வரும் காரணத்தினால், தமிழ்நாடு...

May 1, 2014

பத்து இலட்சம் அமெரிக்க டாலர் பரிசு பெற்ற தினகருக்கு வாழ்த்துகள்! ஐக்கிய அமீரகத்தின் தமிழ்நாட்டுக் கட்டிட தொழிலாளி

தினகர் உரிய முறைகளில் முயன்று, வரிவிலக்கு பெற்று, தனது முதலீட்டை முழுமையாக வேளாண் நிலங்கள் வாங்குவதற்கும் அவர் கிராமத்தின் அரசுப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு உதவிடவும் நமது வாழ்த்துகள்.

18,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: ஐக்கிய அரபு அமீரகம் ஆயிரம் திர்காம்...

May 1, 2014

தென்றல் வீசப் போகிறதா வட இந்திய மாநிலங்களில்! தெற்கிலிருந்து வீசுகிற காற்றைத் தென்றல் என்கிறது தமிழ்

வடக்கை நோக்கி வீசும் தென்றல்:- திராவிட இயக்கங்களின் அசைக்கமுடியாத வலுப்பாடு தமிழ்நாட்டில் நிலவும் வகைக்கான சமூகநீதி, மக்கள் நலம் ஆகியவை- வடக்கில் பாஜக காங்கிரஸ் அல்லாத கட்சிகளிடம்- விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

17,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123:...