May 1, 2014

ஆட்சியைக் கவிழ்த்த டீசல் பெட்ரோல் விலையேற்றம்!

டீசல் பெட்ரோல் விலையேற்றத்தின் எதிர் விளைவாக ஆட்சியைக் கவிழ்த்த கஜகஸ்தான் மக்களுக்கு உலக அளவில் பாராட்டு குவிந்து வருகிறது. 

23,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: கஜகஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களின்...

May 1, 2014

சனிக்கிழமைகளில் கொரோன தடுப்பூசி முகாம்கள் செயல்படும்! ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு

தமிழ்நாட்டில், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஒமைக்ரான் பாதிப்பை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு முன்னெடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக, தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன்...

May 1, 2014

நெடிய தேடலுக்குப்பின்! முன்னாள் அமைச்சர் இராஜேந்திர பாலாஜி கர்நாடகாவில் கைது

தீவிர பாஜக ஆதரவாளர் என்று கருதப்படுகிற முன்னாள் அமைச்சர் இராஜேந்திர பாலாஜி நெடிய தேடலுக்குப்பின் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

21,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: ரூபாய் 3 கோடி மோசடி வழக்கில், முன்னெடுக்கப்பட்ட நெடிய தேடலில்,...

May 1, 2014

வண்டவாளம் தண்டவாளத்தில் ஓடியது என்கிற தமிழ்ச்சொலவடை போல! வட இந்திய ஊழியரின் குட்டு வெளியானது.

சென்னை திருவான்மியூர் பறக்கும் தொடர்வண்டி நிலையத்தில் பயணச்சீட்டு விற்பனையில் பணியாற்றுபவர் வட இந்திய ஊழியர் டீக்காராம். இவர் அரங்கேற்றிய நாடகத்தில் அவர் மனைவிதான் சண்டியர்.

20,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: சென்னை திருவான்மியூர் பறக்கும் தொடர்வண்டி...

May 1, 2014

சென்னை புத்தகக் கண்காட்சி நடந்தேற வேண்டுமே! எதிர்பார்ப்பில்- படிப்பாளர்கள், பதிப்பகங்கள், நூல் விற்பனையாளர்கள்

தமிழ்நாடு அரசு கருணை வைத்து, ஏதேனும் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து, எப்படியாவது சில நாள்கள் தள்ளியேனும் திட்டமிட்டபடி சென்னைப் புத்தகக் காட்சியை நடத்த அரசு அனுமதித்துவிடாதா என்ற எதிர்பார்ப்பும் பதிப்பகங்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் நடுவில்...

May 1, 2014

முதல் கண்டனத்தை பதிவிட்டுள்ளார் அன்புமணி இராமதாசு! திண்டுக்கல்லில் இளைஞர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை

அன்புமணி இராமதாசுவின் கண்டன நிகழ்வுத் தொடர்பில்- திண்டுக்கல் சரக காவல்துறைத் துணைத் தலைவர் விஜயகுமாரி மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் கொலைக்கான காரணம் குறித்தும், தப்பிய குற்றவாளிகளைப் பிடிக்கவும் தனிப்படை அமைத்து விசாரணை...

May 1, 2014

டெஸ்லா நிறுவனத்தின் இயக்குநராக அசோக் எல்லுசாமி! உலகைக் கலக்கும் தமிழர்கள் வரிசையில்

தானிவலவன் குழு இயக்குனராக தமிழ்நாட்டைச்  சேர்ந்த அசோக் எல்லுசாமியை பணியாற்ற தேர்வு செய்தது எப்படி என்பதை டெஸ்லா நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் விவரித்துள்ளார்.

19,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்...

May 1, 2014

கொரோனா ஒமிக்ரான் நிலவரம் இன்று! தமிழ்நாட்டில்

தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று பொது நலங்குத்துறை வெளியிட்ட தகவல். 

19,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டில் இன்று 1,728 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 876 பேர்களுக்கு...

May 1, 2014

நல்ல முன்னெடுப்பு! தமிழ்நாட்டில் ஒரே நாளில் 2,34,175 விடலைச் சிறுவர்கள், மடந்தை பருவத்தினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 2,34,175 விடலைச் சிறுவர்கள், மடந்தை பருவத்தினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு நலங்குத்துறை கூறியுள்ளது. ஒரே நாளிலேயே இவ்வளவு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது சாதனையாக...