நீட் சமூகநீதிக்கு எதிரானது என்று இதழியலாளர் ஆ.கோபண்ணா திரட்டி அளித்துள்ள தகவல்கள்- இப்படியொரு வரலாற்றுக் கொடுமையா? என்று தமிழ்மக்களின் நெஞ்சைக் கணக்கச் செய்வதாக அமைந்துள்ளது.
06,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தியா முழுவதும் 412 மருத்துவக் கல்லூரிகளில் 35...
தமிழ்த் தெருவில் தமிழ் இல்லை என்று அன்று, பாவேந்தர் பாரதிதாசன் கண்டித்திருந்த அதே தெருவில் இன்று தமிழர்களே இல்லையே என்ற ஆதங்கத்தை அறிக்கை ஆக்கியுள்ளர் இயக்குநர் பேரரசு.
05,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: இரண்டு தமிழ்த் தெருக்கள். அவற்றுள், பாரதிதாசன் தமிழ்த்...
தமிழ்த் தெருவெங்கும் ஹிந்தித் திரைஇசைப் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்த காலத்தில், அன்னக்கிளி உன்னைத் தேடுதே என்று பாடி தமிழ்த்திரை இசையை மீட்டெடுத்த வரலாற்று பெருமகன் இளையராசாவின் சந்திப்பு குறித்து கங்கை அமரன் நெகிழ்ச்சிப்...
இத் தேர்தலில், ஆளும் திமுக, கடந்த சட்டமன்றத் தேர்தலில் தங்கள் கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகளுடன் இணைந்து களமிறங்கியுள்ளது. நாம் தமிழர் கட்சி, பாமக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், உள்ளிட்ட கட்சிகள் தனித்துப் போட்டியிடுகின்றன. தமிழ்மக்கள் தொடர்ந்து புறக்கணிக்கும்...
45-வது புத்தக கண்காட்சி சென்னை, நந்தனம் கிறித்துவ இளைஞர்கள் சங்கத் (ஒய்.எம்.சி.ஏ.) திடலில் இன்று தொடங்க இருக்கிறது.
04,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிவாளர் சங்கம் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி...
தமிழ்நாட்டு வழியில் அனைத்து மாநிலங்களும் நீட் தேர்வை எதிர்ப்பது கட்டாயம் என்று பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) முன்னாள் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.
03,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டு வழியில் அனைத்து மாநிலங்களும் நீட் தேர்வை எதிர்க்க...
இன்று கைது செய்யப்பட்ட இராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் உட்பட இதுவரை கைது செய்யப்பட்ட 44 மீனவர்களையும், அவர்களின் படகுகளுடன் உடனடியாக விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று பதிவிட்டுள்ளார், பாமக நிறுவனர்...
பாஜகவுக்கும் ஆர்.எஸ்.எஸ்க்கும் முதல் எதிரியே இந்திய அரசியலமைப்பு சட்டம்தான். அதுதான் இந்த சமூக கட்டமைப்பைச் சிதைத்து, வர்ணாசிரமத்தைத் தகர்த்துக் கொண்டு இருக்கிறது. ஆகவே அவர்களின் மறைமுக நோக்கமே இந்திய அரசியலமைப்பு சட்டத்தைத் தூக்கியெறிவதாகும் என்று திருமாவளவன்...
அண்மைக் காலமாக 'இணையம் கிடைக்கவில்லை' என்ற குற்றச்சாட்டோடு தொலைத் தொடர்பு நிறுவனத்தை மாற்றும் ஏர்டெல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக வளர்ந்து வருகிறது.
30,தை,தமிழ்த்தொடராண்டு-5123: ஏர்டெல் நிறுவனம் தனது ஏர்டெல் தீவிர...