மாநகராட்சி, நகராட்சிகளில் பாஜக வெறும் 1 விழுக்காடு மட்டுமே வாக்குகளை பெற்றுள்ளதால். அக்கட்சியின் அரசியல் வியூகம் தமிழ்நாட்டுக்கு எதிரானது என்பதையும், தமிழே எங்கள் அடிப்படை- பொருள் இலக்கணம் எங்கள் போர்வாள்- மதம் எங்களுக்குக் கிடையாது. என்று தமிழ்நாடு பாஜகவிற்கு...
ஒட்டுமொத்த செல்பேசி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 1.3 கோடி குறைந்துள்ளது. கடந்த சில மாதங்களில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செல்பேசி கட்டணங்களைப் பெரிதாக உயர்த்தியதால், கட்டணம் செலுத்த முடியாத லட்சக்கணக்கான ஏழை மக்கள் தங்கள் செல்பேசி எண்களை இழந்தனர் என...
லண்டனில் உள்ள மிகப்பெரிய மற்றும் பழைமையான உணவுச் சந்தைகளில் ஒன்றான போரோ சந்தையில் ஒரு பலாப் பழம் 160 யூரோவுக்கு (இந்திய விலையில் 16,226 ரூபாய்) விற்பனையாகிறது. என்பது நமது இந்தக் கட்டுரைக்குக் காரணமான செய்தியாகும்.
10,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: புவி...
தமிழ்நாட்டில் தமிழ் வளர்ச்சித்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், போன்று பல்வேறு கல்வி நிறுவனங்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அமைப்புகள், அரசியல் கட்சிகள் என்று பல்லோரும் சிறப்பாக இந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.
10,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: நேற்றைய நாளை,...
தொடர்வண்டியில் அனுமதிச்சீட்டு இல்லாமல் பயணிக்கும் தில்லாலங்கடி இந்திய மக்களிடையே பெருகி வருகிறது. இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்திர சேகர் கவுர் என்பவர் கேள்வி எழுப்பி விடை...
'இந்தியா மதச் சார்பற்ற நாடு. அனைத்து வாக்காளர்களுக்கும் அவர்களுடைய மத நம்பிக்கையைப் பின்பற்ற உரிமை உள்ளது. அரசமைப்புச் சட்டப்படி, யாரும் எந்த உடையை வேண்டுமானாலும் அணிந்து வந்து வாக்களிக்கலாம்.' என்றார், மாநில தேர்தல் ஆணையர்...
தற்போது கமலஹாசனின் விக்ரம் படத்தின் படபிடிப்புக்காக அவர் பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து விலகுகிறார் என்ற செய்தி உறுதியாகி இருக்கிறது.
08,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து கமலஹாசன் விலகுவது உறுதி என்று தெரியவருகிறது....
ஜெனிவாவில் அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்க முடியும். அதனால் இங்கு ஒன்றும் நடக்கப் போவதில்லை. இவ்வளவு காலமும் இவ்வாறான அறிக்கைகள் வெளிவந்துகொண்டு தானே இருந்தன. இனியும் அறிக்கை வெளியிடப்படும். அது கடுமையாக இருக்கும் என்பதற்காக இங்கு எதுவுமே மாறப் போவதில்லையே!...
சர்கார் படத்திற்குப்பிறகு விஜய் வாக்களிப்பு சிறப்புக் கவனம் பெறும்நிலையில்- நடப்பு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதற்காக நடிகர் விஜய் அதிகாலையில் முதல் ஆளாக நீலாங்கரை வாக்குச்சாவடி மையத்திற்கு வருகை புரிந்தார்.
07,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123:...