உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மற்றும் பஞ்சாப் ஆகிய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
26,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மற்றும்...
32 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு, பிணை வழங்க ஒன்றிய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்ததை நிராகரித்த, உச்சஅறங்கூற்றுமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
25,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: இராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 32 ஆண்டுகள் சிறை...
குறளிச்செலாவணியின் எதிர்காலத்தினை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, பலர் இந்தியாவில் குறளிச்செலாவணிகளில் வருமானத்தினைப் பார்த்திருக்கிறார்கள். அதனால் அதில் அரசுக்கு வருமானம் வருவதற்கான வாய்ப்பினை பார்க்கிறேன் என்று நிர்மலா சீதாராமன்...
கோகுல்ராஜ் ஆதிக்கக் கொலை வழக்கில் யுவராஜூக்கு காலமாகும் வரை 'வாழ்க்கை தண்டனை' வழங்கி சிறப்பு அறங்கூற்றுமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
24,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் ஆதிக்கக் கொலை வழக்கில், யுவராஜ் உள்ளிட்ட 10 பேர்...
தொடர்ந்து 4வது நாளாக டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு சரிவினைக் கண்டுள்ளது. தற்போது டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 76 ரூபாய்க்கு அருகில் வீழ்ச்சி கண்டு காணப்படுகின்றது.
24,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: உக்ரைன் உருசியா இடையேயான பதட்டமானது உலக...
புதிய டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதை தடுக்க மக்களுக்கு அதிகாரம் அளித்து தமிழ்நாடு அரசு சட்டத்திருத்தம் செய்துள்ளது.
19,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: மக்கள் அதிகம் கூடும் இடங்கள், கோவில்கள், பள்ளிகள், கல்லூரிகளின் அருகில் மதுபானக் கடைகள் திறக்கக்கூடாது. ஆனால்...
தகுதி என்ற பெய்யான போர்வையில் நலிவடைந்த ஏழைக்குழந்தைகளின் திறமைக்கு அநீதி இழைக்கும் நீட் தேர்வின் வெட்கமற்ற பிரதிபலிப்பே உக்ரைனில் மருத்துவ மாணவனின் உயிரிழப்பு என்பதை கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, தெளிவுபடுத்தியுள்ளார்.
மக்களவைத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெறவில்லை என்றாலும் கெத்து காட்டி வந்த தேமுதிக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சிகள், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் குறிப்பிடத் தக்க வெற்றிகளைப் பெற்று முன்னோக்கி நகராமல் இருப்பது பின்னடைவாகக் கருதப்பட்டு...
பிஎஸ்என்எல்லில் நான்காம் தலைமுறை சேவை இல்லை என்கிற காரணத்தால், அதில் இணையம் கிடைக்காது. பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த ஆண்டு விடுதலை நாளன்று நான்காம் தலைமுறை சேவை அறிமுகப்படுத்தும் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்நிறுவனம் சரியான நான்காம் தலைமுறை சேவை வெளியீட்டு நாளை...