நகராட்சி மன்றத்திற்குள் எனக்கு ஹிந்தி தெரியாது என்று தெரிவித்த ஒரே பாஜக உறுப்பினர் உமாஆனந்தன், வெளியில் செய்தியாளர் சந்திப்பில் மே ஹிந்தி மாலும் என்று ஹிந்தியிலேயே எனக்கு ஹிந்தி தெரியும் என்று முன்னெடுத்த தில்லாலங்கடி இணையத்தில் கடுமையாகப் பகடியாடப்பட்டு...
இந்த முறை ஹிந்தி திணிப்பிற்கு எதிரான குரல்கள் மற்ற மாநிலங்களில் இருந்தும் வலுவாக வந்துள்ளன. ஹிந்தி மொழி திணிப்பு வகைக்கு உள்துறை அமைச்சர் அமித்சா பேசியது இந்திய அளவில் கண்டனங்களைச் சந்தித்துள்ளது.
27,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: ஹிந்தி மொழி...
ஆங்கில ஆட்சி கூட முன்னெடுக்காத ஆதிக்கவாதத்தை, இன்றைய பாஜக அரசு செய்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்ததும், சரக்குசேவைவரி கொண்டுவந்தார்கள், மாநில அரசுகளின் வரி வருவாயைப் பறித்தார்கள். மாநில அரசுக்கான நிதிகளை வழங்குவதே இல்லை என்பதாக, கனக விசயரின் முடித்தலை நெறித்த மண்ணில்...
அமித்சா தொடுத்த ஹிந்தித்திணிப்பு ஆதிக்க அடாவடிக் கணைக்கு எதிர்வினையாக அறிவூட்டக் கணைகள் விடுத்த சான்றோர் பெருந்தகையர் மு.க.ஸ்டாலின், வை.கோ, ஓ.பன்னீர் செல்வம், சீமான், ஜவாஹிருல்லா திருமாவளவன் உள்ளிட்ட இன்னும் பலர்.
27,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123:...
பாகிஸ்தான் வரலாற்றில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முதல் தலைமைஅமைச்சர் என்ற பெயருக்கு ஆளானார் இம்ரான் கான். நாட்டின் புதிய தலைமைஅமைச்சர் யார் என்பது நாடாளுமன்றம் கூடும்போது முடிவு செய்யப்படும் என்று...
மிகவும் மகிழ்ச்சி! ஆனால், ஆங்கில ஆண்டு 1965களில்; ஹிந்தித் திணிப்புக்கு எதிராக, திமுக ஒலித்த முழக்கங்களை ஹிந்தி பேசும் மக்கள் புரிந்து கொள்ளும் வகையில், ஹிந்தியில் பதாகைகளாக எல்லா மாநிலத்திலும் வைச்சுடுவோம். கூட சேந்தவன்களும் கோவிந்தா, என்று ஓர் ஊகச்செய்திக்கு...
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி, மக்கள் போராட்டம் ஆகியவற்றை குறிப்பிட்டு அமெரிக்கா தனது நாட்டு மக்களுக்கு, இலங்கை பயணம் வேண்டாம் என பாதுகாப்பு எச்சரிக்கை வழங்கி உள்ளது.
25,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி,...
தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் பிணையில் செல்ல ஒரு கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்பதாக இலங்கை அறங்டகூற்றுமன்றம் உத்தரவிட்டது அதிர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது.
25,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டின் இராமேசுவரம் பகுதி இந்திய மீனவர்கள்...
நீட் விலக்கு சட்டமுன் வரைவை குடிஅரசுத் தலைவருக்கு அனுப்பாமல் இருப்பது ஏன் என்ற வினாவிற்கு, ஆளுனர் தரப்பு விடை: பண சட்டமுன்வரைவு நீங்கலாக, வேறு எந்தவொரு முன்வரைவாக இருந்தாலும், அது சட்டமன்றத்தில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வரைவாக இருந்தாலும் கூட அதன்...