May 1, 2014

ஆசிய துடுப்பாட்டப் போட்டியை இலங்கையில் முன்னெடுக்க வாய்ப்பில்லை! ரனதுங்கா கருத்து

15-வது ஆசிய கோப்பை 20 சுற்றுப் போட்டியாக இலங்கையில் நடத்தப்பட வேண்டியது ஆகும். இந்தப் போட்டி அடுத்து வரும் நான்காவது மாதத்தில் நடைபெற வேண்டும். இந்நிலையில், ஆசிய கோப்பை துடுப்பாட்டப் போட்டி இலங்கையில் நடக்க வாய்ப்பு இல்லை என்கிறார்...

May 1, 2014

தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் புறக்கணித்தன! ஒன்றிய பாஜக அரசின் தமிழ்நாட்டிற்கான ஆளுநரின் தேநீர் விருந்து

நேற்று மாலை தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில், பொருளும் பொருத்தமும் இல்லாத விழாவாக, ஒன்றிய பாஜக அரசின் தமிழ்நாட்டிற்கான ஆளுநர் ஆர்என்ரவி முன்னெடுத்த தேநீர் விருந்து அமைந்தது. 

02,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழ்ப் புத்தாண்டையொட்டி ஒன்றிய பாஜக அரசின்...

May 1, 2014

போலி ஆவணங்கள்! தமிழ்நாட்டில், ஒன்றிய அரசு அலுவலகங்களில், பேரளவு வடஇந்தியர்கள் இடம்பெற்றுவது இப்படித்தானா

வட இந்தியர்கள் பலர் போலியான ஆவணங்களையும், தவறான தகவல்களையும் கொடுத்து தமிழ்நாட்டில், ஒன்றிய அரசு அலுவலகங்களில், பணியில் சேர்ந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

30,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒன்றிய அரசு நிறுவனங்களில்...

May 1, 2014

5124வது தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

தமிழரின் நாள் தொடக்கம் அதிகாலை!

ஆரியரின்
நாள் தொடக்கம் நண்பகல்.

ஐரோப்பியரின் நாள் தொடக்கம் நள்ளிரவு.

இன்று அதிகாலை தொடங்கும் 5124வது தமிழ்ப் புத்தாண்டு...

May 1, 2014

விடிந்தால் பிறக்கவிருக்கிறது 5124வது தமிழ்ப் புத்தாண்டு! எப்படிக் கொண்டாடுவது!

சித்திரையில் புத்தாண்டையும், ஆடியில் ஆடிப் பெருக்கு விழாவையும், கார்த்திகையில், விளக்குத் திருவிழாவையும், தையில் பொங்கல் திருவிழாவையும் இயற்கை காரணம் பற்றி தமிழர் கொண்டாடி வருகின்றனர். விடிந்தால் பிறக்கவிருக்கிறது 5124வது தமிழ்ப் புத்தாண்டு. மௌவல் படிப்பாளர்களுக்கு...

May 1, 2014

மிகச்சிறப்பாக அமைந்தது மின்னூல் அறிமுக விழா! சான்றோர்தளத்தின் 42வது நூலாக குமரிநாடனின் மந்திரம் குறித்த நூல்

தலைமை ஏற்றுச் சிறப்பித்த சான்றோர் பெருந்தகை: சாக்ரடீஸ் மு.சக்கையா அவர்கள்- குமரிநாடனின் நட்பு தொடங்கி, அவரின் பெயருக்கான காரணம், அவர் கிண்டில் பதிப்பில் வெளியிட்ட பத்து நூல்கள் குறித்த விரிவான விளக்கத்தோடு, தன் நினைவாற்றல், தனக்கு நண்பர்கள் வழங்கிய சாக்ரடீஸ் என்கிற...

May 1, 2014

நான்காவது நாளாக தொடரும் மக்கள் முற்றுகை! அதிபர் மாளிகை முன்பு கூடாரம் அமைத்து சமைத்து சாப்பிட்டு போராட்டம்

இலங்கையில் மக்கள் புரட்சி ஏற்பட்டு இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே, தலைமை அமைச்சர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவியில் இருந்து விலக கோரி ஆர்ப்பாட்டத்தில்...

May 1, 2014

முன்னால் துடுப்பாட்ட வீரர் சங்கக்காரா காட்டம்! இலங்கையை மண்டியிட வைத்துவிட்டனர் இனவாத மதவாதத் தலைவர்கள்

இலங்கையை மண்டியிட வைத்துவிட்டனர் இனவாத மதவாதத் தலைவர்கள் ஆனால் அதைவிட மோசமாக, அவர்கள் தங்கள் சொந்த குடிமக்களை இந்த உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் கொண்டு வந்ததற்கு கொஞ்சம் கூட வருத்தப்படவில்லை. என்று முன்னால் துடுப்பாட்ட வீரர் சங்கக்காரா காட்டத்தை...

May 1, 2014

பாஜக மகிழ்கிறதா! சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லும் தீர்ப்புக்கு

அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லுமா? செல்லாதா? என்கிற வழக்கின் தீர்ப்பு சாதகமாக வரும் என்று சசிகலா தரப்பினரும் எடப்பாடி, தரப்பினரும் எதிர்நோக்கியிருந்த நிலையில், எடப்பாடி தரப்புக்கு வெற்றி கிடைத்துள்ளது. இதில் பாஜகவும் மகிழ்வதாக ஒரு...