தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அமிழ் (விர்ச்சுவல்) முறையில் திறந்து வைத்தார், நுகர்வோர் நுண்ணறிவு வணிக நிறுவனமான நீல்சன்ஐக்யூவின் உலகின் மிகப்பெரிய அலுவலகத்தை சென்னையில். இந்தப் பேரளவு அலுவலகத்தில் சுமார் 2,000 ஊழியர்கள் பணியாற்ற...
கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிற இலங்கையில் நடத்தப்பட்டு வரும் மக்கள் போராட்டத்தின் மீது காவல்துறையினர் முன்னெடுத்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியாக்கப்பட்டது உலகளாவிய கண்டனங்களுக்குள்ளாகி...
இந்தியன் பிரிமியர் லீக்கின் துடுப்பாட்டப் போட்டியைக் கட்டணமில்லாமல் காண தனி செயலியை உருவாக்கி ஸ்டார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கே அதிர்ச்சி கொடுத்த சிவகங்கை இளைஞரை கைது செய்துள்ளது ஹைதராபாத் காவல்துறை.
06,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: இந்தியன் பிரிமியர்...
இந்தியாவின் அலுவல் மொழிகள் குறித்து இந்திய அரசியலமைப்புச் சட்டம் தெரிவிக்கிற அடிப்படை வேறாகவும், இந்தியக் குடியரசு அமைந்த நாளில் இருந்து, ஒன்றிய ஆட்சியில் அமைந்தோர் முன்னெடுத்து வருகிற நடைமுறை நூறு விழுக்காடும் வேறாகவும் இருக்கிறது. மீட்டமைக்கப்...
சமூகநீதிக் காவலர் அம்பேத்கரையும் ஹிந்துத்துவா ஆதிக்கவாதி மோடியையும், இளையராசா ஒப்பீடு செய்து எழுதியிருந்த முன்னுரை அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
06,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: இளையராசா என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது-...
நீட் தேர்வு தமிழ்நாட்டிற்கு சட்டப்பாடாக வேண்டாம் என்று மறுக்கும் வகைக்கான முதல்படிகட்டு நீட் விலக்கு சட்டமுன்வரைவு ஆகும். அந்த முதல்படிகட்டை கடக்கவிடாமல் பெருமழையில் சாலையின் குறுக்கே விழுந்து, அகற்ற ஆள்இல்லாத மரம் மாதிரி, நெடுங்காலமாக தடுத்துக் கொண்டிருப்பர்தான்...
கெட்டிக்காரன் புளுகு எட்டுநாளைக்கே என்பது ஒரு தமிழ்ப் பழமொழி. ஒரு பாஜக பேரறிமுகத்தின் புளுகு இரண்டு நாள்கூட தாங்கவில்லை என்பது இன்றைய நகைச்சுவை செய்தியாகியுள்ளது.
04,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: தனது காரை தானே தீ வைத்து எரித்துவிட்டு அடையாளம்...
தமிழ்நாட்டின் முதல்வராக ஆட்சிக் கட்டில் ஏறியிருக்கும் ஸ்டாலின் அவர்களின் பெரு முனைப்பால்- தமிழ்நாடு மின்வாரியம், மின் உற்பத்தி, பகிர்மான கழகம் சார்பில், நூறாயிரம் வேளாண் பெருமக்களுக்கு மின் இணைப்பு இலவசமாக தொடர்ந்து வழங்கப்பட்டு...
தமிழ்நாட்டின் சார்பாக இலங்கை தமிழர்களுக்கு உதவிட உரிய ஏற்பாடுகளை செய்து தருமாறு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு- தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார்.
03,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: இலங்கை தமிழர்களுக்கு கட்டாயத்தேவைப்...