தமிழ்நாடு சட்டமன்றத்தில் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை ஆளுநருக்கு மாற்றாக தமிழ்நாடு அரசே நியமிக்க வகை செய்யும் சட்ட முன்வரைவு இன்று நிறைவேற்றப்பட்டது.
12,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழ்நாடு சட்டமன்றத்தில் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை...
ஜம்மு காஷ்மீருக்கு மாநில சிறப்பு தகுதி வழங்கும் 370 ஆவது சட்டப்பிரிவு ஒன்றிய பாஜக அரசால், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பறிக்கப்பட்டு ஒன்றிய பகுதிகளாக்கப்பட்டதற்குப் பின்னர் முதல்முறையாக நேற்று ஜம்மு வருகை தந்துள்ளார்...
புதுச்சேரிக்கு அரசு முறை பயணமாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்சா இன்று வந்துள்ளார். இதனிடையே அமித்சா வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், தந்தை பெரியார் திராவிட கழகம், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்டவை புதுச்சேரியின்...
உபேர் கோப்பை மகளிர் இரட்டையர் பிரிவில் விளையாடுவதாக இருந்த இந்திய வீராங்கனைகள் சிக்கி ரெட்டி, அஷ்வினி பொன்னப்பா ஆகியோர் போட்டியில் இருந்து விலகி உள்ளனர்.
10,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: சிக்கி ரெட்டிக்கு அடிவயிற்றில் ஏற்பட்ட...
மாநில அரசுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு, மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு மேலும் உதவ வேண்டும். மாநில அரசுகளின் வருவாயை வலுப்படுத்த ஒன்றிய அரசின் பொருளாதாரம் சார்ந்த அமைப்புகள் நிதி பரவலாக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று சாய் பரத்கர்...
அன்றைக்கு ஆட்சியாளர்கள் கொண்டாடிய தனிப்பெரும் ஆதீன அரசராக விளங்கினார்கள் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள். ஒன்றிய பாஜக அரசு நியமித்த தமிழ்நாட்டு ஆளுநரை அழைத்து, ஆட்சியாளர்களைக் கொண்டாட வேண்டிய அவலத்தை தருமபுரம் ஆதினத்திற்கு இழுத்து விட்டிருக்கிறது பாஜகவின்...
பாரதி கண்ணம்மா தொடரில் சுழன்று கொண்டிருக்கும் கூரைவிசிறி கீழே விழுவது போன்ற காட்சிகள் இரண்டு முறை வைக்கப்பட்டிருந்தது. தற்போது ராஜாராணி 2லும் முன்னெடுக்கப்பட்டது, சமூகவலைதளங்களில் கடுமையாகப் பகடிக்குள்ளாகியுள்ளது.
08,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: விஜய்...
ஒன்றியத்தை ஆளும் கட்சியினர் நம்மை அழைக்கின்றார்களே என்ற பெருமிதத்தில் வம்பில் மாட்டி வருகின்றனர் தமிழ்ப்பேரறிமுகங்கள்.
08,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: ஒன்றியத்தை ஆளும் கட்சியினர் நம்மை அழைக்கின்றார்களே என்ற பெருமிதத்தில் வம்பில் மாட்டி வருகின்றனர்...
ஒன்றிய அரசு நியமிக்கும் தமிழ்நாட்டிற்கான ஆளுநரின் பயணம் குறித்த வகையில் குறித்தவாறு சிறப்பாக நடைபெற தமிழ்நாடு அரசு மூன்றடுக்கு பாதுகாப்பு முன்னெடுத்திருந்ததையும். தமிழ்உணர்வாளர்கள் தங்கள் ஒன்றிய அரசு நியமிக்கும் தமிழ்நாட்டிற்கான ஆளுநருக்கு எதிரான போரட்டத்தில்...