பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் தளபதி 66 படத்தில் விஜய்யின் நண்பனாக நடிக்க யோகிபாபு இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
22,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: விஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி 66 என்று பெயரிடப்பட்டுள்ள படம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில்...
தமிழ்நாடு முழுவதும் இன்று தொடங்கும் கூட்டல் 2 எனப்படும் பன்னிரெண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் மூன்று கிழமைகள் வரை நடைபெறுகின்றன.
22,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழ்நாட்டில் கூட்டல் 2 எனப்படும் பன்னிரெண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் இன்று...
ஆளுநர் எப்படி, பேரறிவாளன் விடுதலையில், மாநில அமைச்சரவை எடுக்கும் முடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம்? என்று அறங்கூற்றுவர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். இன்றைய விசாரணையிலும் தொடர்ந்தது அதே கேள்வி.
21,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: பிணை வழங்கப்பட்டுள்ள...
மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக ரத்தினவேல் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
21,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: முதலாம் ஆண்டு மாணவர்கள், தெரியாமல் சமஸ்கிருத உறுதி மொழி எடுக்கப்பட்டதாக தெரிவித்த நிலையிலும்,...
கத்திரி வெயில் காலம் இன்று தொடங்குகிறது. இரண்டு கிழமைகள் இது நீடிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
21,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்திக் கொண்டிருக்கும் நிலையில், கத்திரி வெயில் காலம் இன்று...
இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளாக நிலவி வந்த உறுதியற்ற அரசியல் சூழலை ஒரு பொத்தானை அழுத்தி, இந்திய மக்கள் முடிவுக்குக் கொண்டுவந்தனர் என்று தொடர்ந்தார் மோடி தன் பேச்சை.
20,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: இந்த ஆண்டின் முதல் உலகப்பயணத்தில் தலைமைஅமைச்சர் மோடி,...
இந்தியாவில் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ்-ஸின் ஹிந்துத்துவா இயக்க கோட்பாட்டின்படி, ஹிந்து ராஷ்டிரியக் கருத்துக்களை திணிக்கும் நோக்கோடு செயல்படும் ஒன்றிய பா.ஜ.க அரசு, மருத்துவத்துறையில் நடப்பில் உள்ள உறுதிமொழியை மாற்றி அமைக்கும் முயற்சியிலும் தற்போது இறங்கியுள்ளது. அதன்...
பிரசாந்த் கிசோர் தனது தனிப்பட்ட அரசியல் பயணத்தை அறிவிக்க இருக்கிறார் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது அவரின் கீச்சுப்பதிவு அந்தத் தகவலை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
19,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124:...
மசூதிகளில் இடையூறாக இருக்கும் ஒலி பெருக்கிகளை அகற்றுவதற்கான 20,சித்திரை (மே 3) காலக்கெடுவில் நான் உறுதியாக இருக்கிறேன். இது மதச்சிக்கல் அல்ல, இது ஒரு நாட்டுச் சிக்கல், என்று எச்சரித்துள்ளார் நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்...