பேரறிமுக நடிகையான கங்கனா ரனாவத், தனக்கு திருமணம் நடைபெறாமல் இருப்பதற்கான காரணம் குறித்து பேசியுள்ளார். அவர் சொல்லும் காரணம் என்ன? தொடர்ந்து படியுங்கள் செய்தியை
30,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: கங்கனா ரனாவத்; ஹிந்தி திரைப்பட நடிகையும் தோற்றக்கலை...
வடமேற்கு திசையில் நகர்கிறது அசானி புயல். தமிழ்நாட்டில் நான்கு நாட்களுக்கு மழை வாய்ப்பு என்று தெரிவித்துள்ளார் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன்.
28,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன்...
இலங்கையின் பதட்டமான சூழலுக்கு நடுவே தலைமைஅமைச்சர் பதவியில் இருந்து விலகிய மகிந்த ராஜபக்சே இலங்கையில் இருந்து தப்பியோட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
27,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: இலங்கையில் நேற்று நடந்த கலவரத்தில் இதுவரை 7 பேர்...
வேலை பார்க்கும்போது 30 மணித்துளிகள் தூங்கும் அனுமதியை வழங்கிட பெங்களூர் நிறுவனம் புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது.
24,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: வேலை பார்க்கும்போது 30 மணித்துளிகள் தூங்க அனுமதிக்கும் ஒரு புதிய முயற்சியை பெங்களூர்...
இலங்கையில் நேற்று நள்ளிரவு முதல் அவசரநிலை நடைமுறைப் படுத்தப்படுவதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார். இலங்கையில் ஏற்கனவே கடந்த கடந்த மாதமும் அவசர நிலையை ஆளும் அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
24,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: அண்டை நாடான இலங்கை...
அடிப்படைத் தேவையாக இருக்கிற பெட்ரோல் எரிவளி விலைகள் கூட்டப்படும் போது அனைத்துப் பொருள்களின் விலையும் கூட்டப்பட்டு விடும். பெட்ரோல்விலை தாண்டியது நூறை. எரிவளிவிலை தாண்டியது ஆயிரத்தை.
24,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: வீடுகளுக்கு வழங்கப்படும் சமையல் எரிவளி...
'பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே' என்பது பவணந்தி முனிவர் தமிழ் இலக்கண நூலான நன்னூலில் குறிப்பிடும் ஒரு நூற்பா ஆகும். அந்த வகையில் ஆதீன மன்னர்களை பல்லக்கில் சுமக்கும் நடவடிக்கைக்கு மாற்று...
தேனி நகரில் மதுரை செல்லும் சாலையில், தனியார் பள்ளி நிறுவனங்கள் இணைந்து பல லட்சம் ரூபாய் செலவில் இரும்பினாலான மேம்பாலம் அமைத்து மாணவர்கள், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட்ட முன்னெடுப்பு பாராட்டப்பட்டு வருகிறது.
தமிழர்கள் எதுக்குங்க ஹிந்தி பேசனும்? என்று, இன்று அந்த அலப்பறை நடிகர் அஜய் தேவ்கனுக்கு வினாகணை தொடுத்திருப்பவர் சோனு நிகாம்.
22,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: இந்தியாவே தேசியம் இல்லை, அது ஒன்றியமே என்று அண்மைக்காலமாக அரசியல்...