பேரறிவாளன் முழுமையாக விடுதலை தீர்ப்பு, பேரறிவாளனுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியாக கொண்டாடப்படுகிறது.
04,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: தன்னை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில், உச்சஅறங்கூற்றுமன்றம்...
எனக்கு பத்மசிறீ விருது கொடுத்தார்கள். அந்த விருதில் என்ன எழுதி இருக்கிறது என்று கூட எனக்குத் தெரியாது என பட்டிமன்ற நடுவரும், பேராசிரியருமான சாலமன் பாப்பையா வருத்தம் தெரிவித்துள்ளார்.
04,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: பட்டிமன்ற நடுவரும், பேராசிரியருமான...
தமிழ்நாட்டின் தற்போதைய உள்நாட்டு உற்பத்தி 24.84 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியான 135 இலட்சம் கோடியில் தமிழ்நாட்டு உள்நாட்டு உற்பத்தி 18.4 விழுக்காடு ஆகும். அதாவது இருபத்தி எட்டு மாநிலங்களும், எட்டு ஒன்றிய ஆட்சிப் பகுதிகளும் உள்ள...
நீட், நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் மாணவர்களுக்கு பயனளிக்காது. 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவம் உள்ளிட்ட பட்டப்படிப்புகளில் சேர வேண்டும். எந்த படிப்புகளில் சேரவும் நுழைவுத் தேர்வு இருக்கக் கூடாது. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பட்டமளிப்பு...
உலகப் பணக்காரர்கள், இந்தியப் பணக்காரர்கள் தேடல் மிக மிக எளிதுதான். ஆனால், தமிழ்நாட்டின் பத்து பணக்காரர்களைப் பட்டியல் இடுவது பெரும்பாடே ஆகும். இருந்தாலும் ஏதோ ஒரு அடிப்படையில் கிடைத்த தரவுகளை அடுக்க இந்த ஒன்பது பெரும்பணக்காரர்கள் பட்டியல்...
14 முறை வாகையராக இருந்த இந்தோனேசியாவை வீழ்த்தி இந்திய சிறகுபந்தாட்ட வீரர்கள் முதல் முறையாக கோப்பையை வென்றது மகிழ்ச்சி அளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாரட்டி உள்ளார்.
01,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: தாய்லாந்தில் நடைபெற்ற தாமஸ் கோப்பை சிறகுப்பந்து...
இத்தாலியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது பெருமைக்குரிய தருணம் என்று இத்தாலி சென்றுள்ள அமைச்சர் மனோ தங்கராசு கீச்சுவில் பதிவிட்டுள்ளார்.
01,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வாடிகனில் இன்று...
தமிழ்நாட்டில் வங்கிப் பணிகளுக்கு தமிழ் கட்டாயமில்லை என்ற வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனமான வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தின் தொடர் நடைமுறையால், சர்ச்சை எழுந்துள்ளது.
31,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: வங்கிகளில் எழுத்தர் பணிகளுக்கு மாநில அலுவல் மொழி...
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது மின்சாரக் கார்களை விற்பனை செய்யும் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது, காட்சியறைக்கான இடத்தைத் தேடுவதைக் கைவிட்டு உள்ளது.
31,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: இந்தியாவில் டெஸ்லா கார்களை விற்பனை செய்யும் திட்டத்தைத் தற்காலிகமாகக்...