'உங்களை நீங்கள் நம்பினால் அனைத்தும் உங்களிடத்தில் வந்து சேரும். உங்கள் அனைவரது ஆதரவுக்கும், நம்பிக்கைக்கும் நன்றி. கடின உழைப்பு தொடரும்' என தமிழ்முன்னோரின் மந்திர ஆற்றலில் உலாவந்து தான் வாகையில் தொடர்வதை மகிழ்ச்சியுடன் பதிவிட்டு அசத்தியுள்ளார், தினேசு...
விவோ ஒய்75 பேசியின் விலை ரூ.25,999 ஆகும். இந்த மிடுக்குப்பேசிக்கு 19 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படுகிறது. தள்ளுபடிக்குப் பிறகு, 20,999 ரூபாய்க்கு இந்தப் பேசியை வாங்கலாம்.
08,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: மிடுக்குப்பேசி தயாரிப்பு நிறுவனமான விவோ-...
பிரித்தானியாவில் வாழ்கின்ற ஈழத்தமிழர்களின் ஏற்பாட்டில் நேற்று முன்னெடுக்கப்பட்ட, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து...
இலங்கையின் இன்;றைய வீழ்ச்சி நிலைக்கு, இலங்கை கடந்து வந்த பாதை எதுவே, அதுவாகவே இருக்கிறது ஒன்றிய பாஜக அரசு முன்னெடுக்கும் இந்தியாவின் பயணப்பாதை என்று படம் வரைந்து விளக்கி அசத்தியுள்ளார் இராகுல்காந்தி.
05,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: பொருளாதார நெருக்கடியில்...
இலங்கையில் கவனம் ஈர்த்தது, தமிழர்களும் சிங்களர்களும் இணைந்து நினைவேந்தல் நிகழ்த்திய முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வுகள்.
05,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் 13-வது ஆண்டு நினைவையொட்டி, உயிரிழந்தவர்களுக்கு இலங்கையில் பல்வேறு...
தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு அலுவலகங்களில் ஹிந்தி பிரிவு என்பது சட்டவிரோதமானது அதனை உடனடியாக கலைக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் உரிய சட்டப்பாட்டை சுட்டிக் காட்டியுள்ளார். இந்தச் செய்தி 'கலைச்சுடுங்க' என்ற தலைப்பில் கீச்சுவில் தலைமை...
இந்திய அரசியலமைப்புச் சட்டம் 161-ன் படி ஆளுநர் முடிவெடுக்க தாமதப்படுத்தியதால், பிரிவு 142-ஐ பயன்படுத்தி உச்ச அறங்கூற்றுமன்றமே இன்று பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது. இதைப் பாராட்டி மகிழும் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள.
04,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: ஒன்றிய...
உச்ச அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர்கள் எல் நாகேஸ்வர ராவ், போபண்ணா மற்றும் பிஆர் கவாய் ஆகியோர், பேரறிவாளன் முழுமையாக விடுதலை தீர்ப்பை வழங்கியுள்ளனர். இந்தத் தீர்ப்பு- பேரறிவாளனுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியாக...