இராஜபக்சே குடும்பத்தினர் அரசியலில் இருந்து விலகினால் மட்டுமே எங்களின் போராட்டம் முடிவுக்கு வரும் என்று போராடி வரும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
15,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியால் கட்டாயத்தேவை பொருட்களின் விலை...
எண்பது தொன்னூறு கோடி ரூபாய் செலவுத் திட்டத்தில் உருவாக்கப்பட்ட கங்கணா ரணாவத்தின் தாகத் ஹிந்தித் திரைப்படம் வெறுமனே 3 கோடி அளவுக்கு கூட வசூல் எடுக்கவில்லை. தயாரிப்பாளர்களுக்கு கடுமையான நட்டம் ஏற்பட்டிருக்கும் என கவலை...
எண்பது தொன்னூறு கோடி ரூபாய் செலவுத் திட்டத்தில் உருவாக்கப்பட்ட கங்கணா ரணாவத்தின் தாகத் ஹிந்தித் திரைப்படம் வெறுமனே 3 கோடி அளவுக்கு கூட வசூல் எடுக்கவில்லை. தயாரிப்பாளர்களுக்கு கடுமையான நட்டம் ஏற்பட்டிருக்கும் என கவலை...
உலகின் முன்னணி சதுரங்க வீரர்களை வீழ்த்தி செசபிள் மாஸ்டர்ஸ் தொடரில் இரண்டாவது இடம் பிடித்த இந்திய இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படுவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
13,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124:...
தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது பொருளாதாரத்தை மட்டும் சார்ந்தது அல்ல. சமூகஅறம், சமத்துவம், பெண்கள் அறத்தை உள்ளடக்கியது. இவை அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியே திமுக முன்னெடுக்கும் தமிழின ஆட்சி மாதிரி எனப் பேசினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மோடி...
சிறீதர் வேம்புவின் சோகோ நிறுவனம் இதற்கு முன்பு பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. ஆனாலும் நலங்குப் பணிகளுக்கான கருவியாட்களைத் தயாரித்து வரும் நிறுவனத்தில் தன்; முதலீடு மிகவும் சிறப்பு என்று பெருமிதம் கொள்கிறார் சீறிதர்...
பல முன்னணி திரைக்கலைஞர்கள் நடித்திருப்பதால் விக்ரம் படத்தின் செலவுத்திட்டம் அதிகமானதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விக்ரம் படத்தின் வணிகம் பெரிய அளவில் நடைபெற்றுள்ளதாக திரைத்துறையினர் கூறுகின்றனர்.
10,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: லோகேஷ் கனகராஜ்...
டோக்கியோ சென்ற தலைமைஅமைச்சர் மோடிக்கு ஜப்பானில் உள்ள பெரும்பான்மை தமிழர் உள்ளடங்கிய, இந்திய மரபுரிமையர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அப்போது, பல சிறுவர் சிறுமியர் பதாகைகளை ஏந்தி மோடியை வரவேற்றனர்.
10,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: கொரோனா ஓரளவிற்கு...
மோடிக்கும் எனக்கும் தனிப்பட்ட விரோதம் இல்லை. கொள்கை முரண்பாடு மட்டுமே. ஆனால் என்னைப் பற்றி தரைகுறைவாக பேச அவர் கீச்சுவில் ஆட்களை நியமித்து இருக்கிறார் என்கிறார் சுப்பரமணியசாமி, மோடி குறித்த தன் பகடியாடலுக்கான காரணம்...