ஊருக்குள் நுழைந்து, மக்களுக்கு அச்சத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்துகிற பாம்புகளைப் பிடித்து, காட்டில் விட்டுவிடும் முன்னெடுப்பில் வங்கதேசம் ஜஹாங்கிர்நகர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் களம் இறங்கி சிறப்பாகச் செயலாற்றி...
திருச்சி மாணவர் சூரஜின், அடுத்த மாதம் ஆறுநாட்கள் கொலம்பியா நாட்டில் நடைபெற இருக்கும் போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்க இருக்கிறார்.
19,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: கொலம்பியா நாட்டில் நடைபெற இருக்கும் தடகள போட்டியில் கலந்து கொள்ளும், இந்திய அணி...
இந்தியாவில் மொழி அடிப்படை மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு பல மாநிலங்கள் பல விடையங்களில் தங்கள் மாநிலத்தின் மொழி அடிப்படைக்கு, முந்தையதை மாற்றிக் கொள்ளத் தொடங்கிவிட்டன. ஆனால் தமிழ்நாடு இன்னும்- தமிழ்நாடு என்கிற அடிப்படைக்கு முந்தையதை மாற்றிக்கொள்ள வேண்டும் என்கிற...
படங்களில் வேலையாக இருக்கும் போதே, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர்கள் உறுதிப்படுத்திய திருமணத்தில் கவுதம் கிச்சலு என்பவரை தலைவராக்கிக் கொண்ட காஜல் அகர்வால், தற்போது ஆண்குழந்தையை ஈன்றெடுத்த நிலையில், நடிப்புக்கு முழுக்குப் போட உள்ளதாகத் தகவல்...
தீபாதை திட்டம் மாதிரியான, சேனைஆட்சேர்ப்பு வெளிநாடுகளிலும் நடந்து வருவதாக ஒன்றிய பாஜக அரசு கூறுகிறது. உலகில் பல்வேறு நாடுகளில் குறுகிய காலத்திற்குச் சேனையில் ஆட்சேர்ப்பு உள்ளதுதாம். இத்தகைய நாடுகளில் சேனைக்குச் சேவை செய்வது கட்டாயம் என்பது இங்கே கவனிக்க வேண்டிய...
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சீக்கிய குருத்வாரா உள்ளது. இங்கு நேற்று காலை 30 பேர் வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 2 பேர் பலியானதாகவும் 7 பேர் காயமடைந்ததாகவும்...
நம்மை வியப்பில் ஆழ்த்திய இரண்டு மடைமாற்றங்கள் கட்டுரையாகிறது இங்கே. இரண்டும் வாழ்க்கை மடைமாற்றங்களே. நயன்தாராவின் வாழ்க்கை வணிகமாக மடைமாற்றப்பட்டது என்றால் நரேந்திர மோடியின் வாழ்க்கை அரசியல் ஆதாயமாக மடைமாற்றப்பட்டுள்ளது.
05,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124:...
ஒன்றிய பாஜக அரசின் தீபாதை திட்டத்தைக் மிக்கடுமையாக எதிர்த்து, வடநாடு பற்றி எரிகிறது. ஆனால் தமிழ்நாட்டில் ஒன்றுமே எதிர்ப்பில்லையே, என்ற வினாவிற்கு உரிய காரணத்தை தெளிவாக விடையாக்கிள்ளார் திமுக பாராளுமன்ற உறுப்பினர்...
தீபாதை என்கிற பொருளிலான சம்ஸ்கிருத தலைப்பில், பணி நிரந்தரம், ஓய்வூதியம் இல்லாத சேனைக்கூலித் திட்டத்தை அறிவித்திருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. இந்தத் திட்டத்திற்கு எதிராக பீகார், ராஜஸ்தானில் மக்கள் போராட்டங்கள் பேரளவாக முன்னெடுக்கப்பட்டு...