போராட்டம் நடத்த மக்களுக்கு அனுமதி அளிக்காமல், அத்தகைய ஆட்கள் மீது வன்முறை நடவடிக்கை எடுக்க உத்தரப்பிரதேச மாநில நிர்வாகம் அனுமதித்து வருவது இந்திய அரசியல் அமைப்புசட்டத்தை கேலிக்கூத்தாக்கும் நடவடிக்கை என முன்னாள் அறங்கூற்றுவர்கள் கண்டனம்...
நீரியல் துறையில் சுற்றுசூழலுக்கு உகந்த புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியதற்காக, இளவரசர் சுல்தான்பின் அப்துல்அஜிஸ் விருதுக்கு, சென்னை இந்தியத் தொழில் நுட்ப நிறுவனத்தின் பேராசிரியர் தலப்பில் பிரதீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
02,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124:...
இந்த ஆண்டு எண்ணாயிரம் பேர்கள் இந்தியாவை விட்டு வெளியேறப்போகிறார்கள் என ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.
01,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: இந்தியப் பணக்காரர்கள், வணிகக் குடும்பங்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் எனப் பலரும் இந்தியக் குடியுரிமையை விடுத்து...
இலங்கையின் ஐநூறு மெகாவாட் மின் திட்ட ஒப்பந்தத்தை அதானி குழுமத்திற்கு வழங்க வேண்டும் என இந்தியத்தலைமைஅமைச்சர் மோடி இலங்கைக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படும் ஒரு செய்தி பரபரப்பாகி வருகிறது.
31,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: இலங்கையில் உள்ள மன்னார்...
உத்தரப்பிரதேசத்தில், வெள்ளிக்கிழமை நடந்த வன்முறை நிகழ்வுகளின் மூளையாக செயல்பட்டதாக ஜாவேத் முகமது என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், பிரயாக்ராஜில் உள்ள அவரின் வீடு ஜே.சி.பி. வாகனம் மூலம் இடிக்கப்பட்டது. அவரின் மகள்தான்...
உத்தரப்பிரதேசத்தில், வெள்ளிக்கிழமை நடந்த வன்முறை நிகழ்வுகளின் மூளையாக செயல்பட்டதாக ஜாவேத் முகமது என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், பிரயாக்ராஜில் உள்ள அவரின் வீடு ஜே.சி.பி. வாகனம் மூலம் இடிக்கப்பட்டது.
29,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: நபிகள்...
'ஏகம் 'ஏகம் சத் விப்ர பஹுதா வதந்தி' என்ற முழக்கத்தோடான, தமிழ்நாடு ஆளுநரின் பேச்சு, நாம் தமிழ்நாட்டில்தான் இருக்கிறோமா? இல்லை வேதகால ரிஷிகள் உலாவந்த காந்தார மண்ணில் இருக்கிறோமா என்று நம்மைக் கிள்ளிப்பார்த்து கொள்ளும் வகைக்கு பரபரப்பில்...
உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், இஸ்லாமியர்களின் போராட்டம் காரணமாக பொது அமைதிக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், போராட்டத்தைத் தீவிரமாகக் கண்காணிக்க காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும்...
இதுபோல இன்னும் நிறைய வருத்தப் பதிவுகளை நீங்கள் முன்னெடுக்க, ஒட்டு மொத்த தமிழினமும்; எதிர்வினையாற்றும் காலம் ஒரு பக்கம் கனிந்து கொண்டுதான் இருக்கிறது என்று தமிழ்மக்களின் எதிர்ப்பதிவுகள் இணையத்தில் தலைப்பாகி வருகிறது.
28,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124:...