குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை 11 மணிக்கு எண்ணப்பட உள்ளன. இதில் வெற்றி பெறுபவர் எதிர்வரும் திங்கட் கிழமை இந்திய ஒன்றியத்தின் புதிய குடியரசுத் தலைவராக பொறுப்பேற்பார். இவர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பதவியில்...
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவைச்; சந்தித்துள்ளது. மேலும் சரிய வாய்ப்புள்ளதாக சந்தை வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
04,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. தற்போது...
கேரளாவில் நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளை உள்ளாடைகளை கழற்ற சொன்ன அடாவடியில் ஈடுபட்ட ஐந்து பெண் பொறுப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
04,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: கேரளாவில் நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளை உள்ளாடைகளை கழற்ற சொன்ன அடாவடியில் ஈடுபட்ட...
தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று 28 முறை ஒன்றிய அரசு கடிதம் எழுதியுள்ளது. என்ற பிடிகையோடு தமிழ்நாடு அரசு தன் மின்கட்டண உயர்வை அறிவித்துள்ளது.
03,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழ்நாட்டில் மின் கட்டணங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என...
தமிழ்நாட்டில் எது தமிழ்நாடு நாள்? தமிழ்நாடு என்று பெயர் சூட்டிக்கொண்ட நாளா? இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கும் மொழி அடிப்படை மாநிலங்களாக உரிமை கிடைத்த நாளா என்கிற விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது.
02,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: ஆடிமாதம் இரண்டாம்...
தரமான கல்வி என்கிற பொய்யான தேடலுக்கு தமிழ்நாடு தந்து கொண்டிருக்கிற விலை பலநேரங்களில் உயிராகக்கூட அமைந்து விடுவது பெற்றோர்களை எச்சரிக்கிற பெருஞ்சோகமாகும்.
01,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: உலகத்திலேயே, பல்லாயிரம் ஆண்டுகளாக, கல்விக்கு தொடர்ந்து...
இந்திய நாடாளுமன்றம், பயன்படுத்தக்கூடாத சொற்கள் என்று சிலபல சொற்களைப் பட்டியல் இட்டு புத்தகமாக வெளியிட்டிருக்கிறது. வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால் இவைகள் ஆளும் கட்சியை புண் படுத்துகிற சொற்களா? பொதுவாகவே நாகரிகமற்ற சொற்களா என்று புரிந்து கொள்ள...
பெட்ரோலுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருந்தாலும் சரி, அமெரிக்க டாலருக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருந்தாலும் நம் நாட்டின் விலைவாசி உயரும். அமெரிக்க டாலருக்கு நாம் அதிக விலை கொடுக்க வேண்டி வருவதை பணமதிப்பு சரிவு என்று தலைப்பிடுகின்றனர் துறை...
அதிபர் மாளிகை, தலைமைஅமைச்சர் அலுவலகம் உள்ளிட்ட அரசு கட்டடங்களில் இருந்து வெளியேற ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடிவரும் பொதுமக்கள் நேற்று ஒப்புக் கொண்டனர்.
31,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: மக்கள் போராட்டத்திற்கான தீர்வாக, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே...