பழங்கால கல்வெட்டு எழுத்துகளை சரளமாக படிக்கும் பள்ளி மாணவி கோகிலா! இராமநாதபுரம் மாவட்டம் திருப்புலாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல் நிலைப்பள்ளியில் உள்ள தொன்மை பாதுகாப்பு மன்றத்தில் ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார் பள்ளபச்சசோரியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு பள்ளி...
இந்தியாவில் கிடைக்கும் கல்வெட்டுகளில் 52 விழுக்காட்டு கல்வெட்டுகள் தமிழில் கிடைக்கின்றன. இந்த மகிழ்ச்சியான செய்தியோடு, ஒரு சோகமான செய்தி என்னவென்றால் கிடைத்திருக்கும் கல்வெட்டுகளில் பாதிக்கு மேல் படிக்கப்படவில்லை. இதற்கு தொழில்நுட்ப வழியில் தீர்வு காண முயன்று...
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவர் கேமந்த் சோரன் ஜார்கண்ட் மாநில முதலமைச்சராக பதவியேற்றார். பதவியேற்பு விழாவில் ஸ்டாலின், மம்தா பானர்ஜி, ராகுல்காந்தி, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
14,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின்...
கோலம் போட்டு போராட்டம் நடத்தியவர்களை கைது செய்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இக்கைது நடவடிக்கைக்கு நாம்தமிழர் கட்சி சீமான், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலர் வைகோ, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோர் கடும் கண்டனம்...
வருமானவரி விலக்கு உச்சவரம்பை ஐந்து லட்சமாக உயர்த்த வேண்டும் என்பது இன்று நேற்றைய கோரிக்கை அல்ல. காங்கிரஸ் ஆட்சியிலிருந்தே இந்தக் கோரிக்கை எதிர்பார்ப்பும், ஏமாற்றமுமாக தொடர்ந்து தோல்வியையே தழுவி வருகிறது.
14,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியாவின்...
இந்தியக் கட்டுப்பாட்டு வங்கியின் அறிக்கையில் இந்தியாவுக்கு இன்னும் மோசமான காலம் பாக்கி இருப்பதாக, எச்சரிக்கை விடுத்து இருப்பது, அதோடு 5 வங்கிகள் வரை ஆபத்தில் சிக்கலாம் எனவும் எச்சரித்து இருப்பது, அரசையும்; மக்களையும் கலக்கத்தில்...
13,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சமஸ்கிருத மொழி பேசுவோர் எண்ணிக்கை, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, வெறுமனே 24,821 மட்டுமே என்று தெரியவருகிறது.
சமஸ்கிருத மொழி எப்போதும் யாருக்கும் தாய்மொழியாக இருந்தது இல்லை. அப்படி ஒரு...
நடப்பு ஆண்டில் வெளிவந்த படங்களில் முதல் பத்து படங்களை வசூல் அடிப்படையில் பட்டியல் இட்டுள்ளோம் உங்கள் பட்டியலோடு பொருத்திப் பார்த்து மகிழ்ந்திட.
13,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்த ஆண்டின் வசூல் அடிப்படை வரிசையில் சூர்யாவின் காப்பான் படம் 10வது இடத்தைப்...
மக்களை பரபரப்பிலேயே வைத்திருக்கும் ஆதிக்கவாத அரசாக பாஜக இந்திய அரசு தொடர்ந்த செயல்பட்டு வருகிறது. நள்ளிரவில் பணமதிப்பிழப்பு, நள்ளிரவில் சரக்குசேவை வரி என்று மக்களின் தூக்கத்தை கெடுத்து வந்த பாஜக அரசு தற்போது தமிழக மாணவர்களை நோக்கி அந்த அடாவடியை திருப்பியிருக்கிறது...