முதன்முறையாக தேர்தல் அரசியலில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது, நாம்தமிழர் கட்சி உள்ளாட்சித் தேர்தலில்.
19,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கன்னியாகுமரி மாவட்டம் இராசக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய உறுப்பினராக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சுனில்...
பாமர உழவர்கள் பெயரில் கார்ப்பரேட்டுகள் கடன் வாங்க முடியும்! என்று நிரூபித்தவர் தொழிலதிபர் பப்பு சிங். கொடுத்திருக்கிறது இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கி, வாங்கியது 87உழவர்கள் பெயரில்.
18,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கி...
ஆசை- தம்குழந்தை பில்கேட்சும் அம்பானியும் ஆகவேண்டும் என்று. அதற்காக அவர்கள் முன்னெடுக்கின்ற தவறான முயற்சி, அந்தக் குழந்தைகளைக் கார்ப்பரேட்டுகளின் காலடியில் கிடத்துகிற செயல் ஆகிவிடுகிறது. குழந்தைகளின் ஏதிர்காலத்தை வீணடிக்கின்றார்கள் தமிழ்ப்பெண்கள்! ஆங்கில...
சென்னைக் கடற்கரையில் நடைபெற்ற முழக்கப் போராட்டத்தில் கலந்துகொண்ட தாமரை சொந்தங்கள், ஹிந்து இயக்க சகோதரர்கள் அனைவருக்கும் தமிழக பாஜக சார்பில் நன்றி கலந்த வாழ்த்துக்களை உவகையோடு உரித்தாக்குகிறேன் தேசமும், தமிழகமும் காக்க நம் தர்ம போராட்டம் தொடரும்! பாரத் மாதா கீ ஜெய்!...
கோலம் போட்டதாக கைது செய்யப்பட்டவர்களுக்கு பாகிஸ்தான் அமைப்புடன் தொடர்பு என்பதாக சென்னை மாநகர காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
17,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பாகிஸ்தானைச் சேர்ந்த ‘அனைவருக்கும் தரவுப்புள்ளிகள்’ என்ற அமைப்புடன்...
புவி எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சுற்றுச்சூழல் சிக்கல்களுக்குத் தீர்வு காண்போரை ஊக்கப்படுத்தும் வகையில் மாபெரும் பரிசுத்திட்டத்தை பிரிட்டன் இளவரசர் வில்லியம் அறிமுகப்படுத்தியுள்ளார். ஒவ்வொரு நாடும் இது போன்று பரிசுத்திட்டம்...
மாற்றுத்திறனாளி ஒருவர் சைகை மொழியில், செல்பேசி காணொளிஅழைப்பில், பேசும் காணொளி இணையத்தில் தீயாகப் பரவி வருகின்றது. இது ஒருபுறம். இந்த உண்மை நிகழ்வு போல, காற்றின் மொழி தொடரில், மாற்றுத்திறனாளி கதைத்தலைவியோடான காதலை முன்னெடுத்து காற்றின்மொழி தொடரை அழகிய காதல் கவிதை...
முஸ்லிம் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள முஸ்லிம் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டை நடத்த, வளைகுடா நாடான சவுதி அரேபியா முன்வந்துள்ளது. இந்த மாநாட்டின் நோக்கம், பாக்கிஸ்தானின் கோரிக்கையை ஏற்று, காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிப்பதன் பொருட்டு என்பதாகச்...
அடையாளங் காட்டி பெருமை கொண்டார் இந்தியத்தலைமைஅமைச்சர் மோடி: தமிழகச் சுற்றுலாவிற்கான கன்னியாகுமரியில் இருக்கும் விவேகானந்தர் நினைவிடம், வேலைவாய்ப்பிற்கான திருப்பூர், விழாசிறப்பிற்கான பொங்கல் திருநாளில் முன்னெடுக்கப்படும் திருவள்ளுவர் நாள் ஆகியன குறித்து நேற்று...