May 1, 2014

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் பயிற்றுவிப்பது கல்வியா? வன்முறைகளா? மாணவர்கள், பேராசிரியர்கள் மீது தாக்குதல்; விடுதி சூறையாடல்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் புகுந்து மாணவர்கள் மற்றும் பேராசியர்களை, அகில பாரத வித்தியார்த்தி பரிசத், அமைப்பினர் முகமூடி அணிந்து தாக்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

22,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: டெல்லி ஜவஹர்லால் நேரு...

May 1, 2014

இரட்டுற மொழிதல் அணியில்- இரஜினியும், நயன்தாராவும்! காட்டுவது பெப்பே; முறையே அரசியலுக்கும், திருமணத்திற்கும்.

தமிழ் இலக்கியங்களில் உள்ள பல பாடல்களில் இரட்டுறமொழிதல் அணி என்னும், (செய்யுளில் சொல்ல வரும் செய்தியை அழகுபடுத்தும்) இலக்கண வகை, பயின்று வந்துள்ளதைக் காணமுடியும். அந்த வகையாக இரட்டுறமொழிதல் அணியில் நாம் இரஜினியையும், நயன்தாராவையும் ஒப்பிட்டுப் பார்க்கப்...

May 1, 2014

திரைப்பட இசை கலைஞர்கள் சங்கம் கண்டனம்! ரஜினி, அனிருத்துக்கு எதிராக, தர்பார் படத்தில் தமிழக இசைக்கலைஞர்களுக்கு வாய்ப்பின்மை தொடர்பில்

தர்பார் படத்தில் வெளிநாட்டு இசைக் கலைஞர்களை அதிகளவில் பயன்படுத்திய புகாரில், இசையமைப்பாளர் அனிருத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும், என்று திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

21,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஏ.ஆர்.முருகதாஸ்...

May 1, 2014

தென்னாப்பிரிக்காவிற்கும் தேவையா ஒரு பெரியார்! பில்லி சூனிய மூடநம்பிக்கைக்குப் பலியான எட்டு சிங்கங்கள்.

தென்னாப்பிரிக்காவில் வனவிலங்கு காப்பகம் ஒன்றில் இருந்த எட்டு சிங்கங்கள்  நஞ்சிட்டுக் கொல்லப்பட்டுள்ளன. பில்லி சூனியத்துக்காக பற்கள், நகங்கள் பிடுங்கப்பட்டு சிங்கங்கள் கொடூர கொலை.

21,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தென்னாப்பிரிக்காவில் ரஸ்டன்பர்க் நகரில்...

May 1, 2014

கிரண் பேடி! போலியான காணொளி ஒன்றை பதிவிட்டு, சமூக வலைதளத்தின் பகடியாடலுக்கு ஆளாகியுள்ளார்.

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, ஹிந்துத்துவாவிற்கு உரம் சேர்க்கும் முயற்சியில் களமிறங்கி, போலியான காணொளி ஒன்றை பதிவிட்டு, சமூக வலைதளத்தின் பகடியாடலுக்கு ஆளாகியுள்ளார்.

20,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பிள்ளையார் பிறப்புக்கு கதை, கதிரவமறைப்புக்கு...

May 1, 2014

கவலைகொள்ளத் தொடங்கியிருக்கும்- வந்தாரை வாழவைக்கும் தமிழகம்! எல்லையில்லாது, எல்லாத் துறையிலும் மிகும் வடவர் ஆதிக்கம்

தஞ்சாவூரில் தமிழ்த் தேசியக் கட்சி என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் நள்ளிரவில் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள வெளி மாநிலத்தவர்கள் கடைகளுக்குப் பூட்டு போட்டு பூட்டியுள்ளனர். அத்துடன் கதவில் கவனஅறிக்கை ஒன்றையும் ஒட்டிவிட்டுச்...

May 1, 2014

முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் பி.எச்.பாண்டியன் காலமானார். சட்டப் பேரவைத் தலைவருக்கு வானளவிய அதிகாரம் இருப்பதை நிலைநாட்டியவர்.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் இருந்த போதிருந்து அதிமுகவில் முதன்மையாளர் பட்டியலில் அமைந்து வலம் வந்தவரும், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவருமான பி.எச்.பாண்டியன் உடல் நலக் குறைவு காரணமாக இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி...

May 1, 2014

உள்ளாட்சியில் திமுக பெரும்பான்மை! எழுந்து நிற்கின்றன அமமுகவும், தேமுதிகவும். நாம்தமிழர் நடைவண்டி கற்றாக வேண்டும்.

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், திமுகவே பெரும்பான்மை பெற்றிருக்கிறது. இரண்டாவது இடத்தில் அதிமுகவும், மூன்றாம் தனிக்கட்சியாக அமமுகவும், கூட்டணி அதிக இடங்களில் வென்ற நிலையில் பாமகவும் இடம் பெறுகின்றன. தேமுதிக அரசியலிலேயே இல்லையோ என்று கருதியிருந்த நிலையில்...

May 1, 2014

எந்தப்படமும், உங்கள் செல்பேசியில் இருந்து களவாடப்படலாம்! படம் திருத்தும் எந்தச் செயலியும் உங்கள் பாதுகாப்பிற்கு ஆபத்தே

பயனர்களின் மிடுக்குப்பேசியில் உள்ள புகைப்படங்களை கமுக்கமாகத் திருடும் 28 செயலிகள் கூகுள் விளையாட்டு அங்காடியிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஏதாவது உங்கள் செல்பேசியில் இருந்தால் உடனே அகற்றுங்கள்

19,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கூகுள் நிறுவனம் இந்த...