ஆஸ்திரேலியாவில் 10 ஆயிரம் ஒட்டகங்களை சுட்டுக்கொல்ல அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. அதிக நீரைக்குடிப்பதால் இந்த வகை நடவடிக்கையாம்.
24,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஆஸ்திரேலியாவில் 10 ஆயிரம் ஒட்டகங்களை சுட்டுக்கொல்ல அந்நாட்டு அரசு...
இந்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. இந்த வேலை நிறுத்தத்தை 10 தொழிற்சங்கங்கள் சார்பில், 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
24,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்திய அரசை...
அமெரிக்காவை பழி தீர்க்கும் வகையில், ஈராக் தலைநகர் பாக்தாத் நகரில் உள்ள அமெரிக்க அல் ஆசாத் விமான படை தளம் மீது ஈரான் அடுத்தடுத்து 9 முறை ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது.
24,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஈரான் ராணுவத்தின் முதன்மைத் தளபதியான குவாசிம்...
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவரும் போராட்டத்தில், ஹிந்தி படவுலக முன்னணி நடிகை தீபிகா படுகோனே பங்கேற்று வடஇந்தியாவில் ஒரு சிங்கப் பெண்ணா என்கிற மலைப்பை ஏற்படுத்தியுள்ளார்.
23,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: டெல்லி ஜவகர்லால் நேரு...
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், நாங்கள்தான் தாக்குதல் நடத்தினோம்; என்று, ஹிந்து ரக்ஷா தள் அமைப்பின் தலைவர் பிங்கி சவுத்ரி தெரிவித்துள்ளார். ஆனால், ஹிந்து ரக்ஷா தள் அமைப்பினர்தான் இந்த தாக்குதலை நடத்தினார்களா? என்று விசாரணை நடத்தி வருவதாக அரசு தரப்பில்...
தமிழ்த்திரையில், அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் ஹிப்ஹாப் ஆதியின் புதிய படம் ‘நான்சிரித்தால்’ காதலர் நாளில் திரைக்கு வருகிறது.
23,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஹிப்ஹாப் ஆதியின் புதிய படம், ‘நான் சிரித்தால்’ காதலர்நாளில்...
அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் இந்திய வரவுசெலவுத்திட்டம் பதிகை செய்யப்பட உள்ளது. அடுத்த மாதம் பதிகை செய்யப்படவுள்ள வரவுசெலவுத்திட்டத்தை முன்னிட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுடன் தலைமைஅமைச்சர் மோடி சந்திப்பு!
23,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அடுத்த மாதம்...
கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பெயர் மாற்றி வெற்றி அறிவிக்கப்பட்ட குமளங்குளம் ஊராட்சி மன்ற தலைவராக விஜயலட்சுமி என்பவர் பதவியேற்க ஊரே திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
22,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கடலூர்...
அமெரிக்காவால் கொல்லப்பட்ட சுலைமானியின் இறுதிச் சடங்கு நிகழ்வை முன்னிட்டு- ஈரான் அரசின் அதிகாரப்பூர்வ செய்தி தொலைக்காட்சி- அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தலையைக் கொண்டுவருபவர்களுக்கு, 80 மில்லியன் டாலர் பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்து ஒட்டுமொத்த உலகையும்...