கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் தங்கத்தின் விலையானது, இன்று சற்று வீழ்ச்சி கண்டுள்ளது. அமெரிக்கா- ஈரான் இடைப்பட்ட, போர் அபாயம் நீங்குவதற்கான வாய்ப்புகளும் கனிந்து வருகிறது.
26,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அமெரிக்கா ஈரான் இடையே நிலவி வந்த...
தெஹ்ரான் விமான நிலையம் அருகே விழுந்து நொறுங்கிய உக்ரைன் விமானம் மீது இரான் ஏவுகணைத் தாக்குதல் நிகழ்த்தியிருக்கலாம் என கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் குற்றம்சாட்டியிருக்கின்றன.
26,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இமாம்...
பெரிய அளவு வாக்கு வித்தியாசத்தில் அகில பாரதிய வித்யார்த்தி பரிசத் அமைப்பு தோல்வி அடைந்துள்ளது பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக மாணவர் தேர்தலில்.
25,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அகில பாரத ஹிந்து சபா நிறுவனர்களில் ஒருவரான மதன் மோகன் மாளவியாவால் தோற்றுவிக்கப்பட்ட...
பெரும்பான்மைச் சமூகத்தினர் தேர்தலைப் புறக்கணித்ததால், வெறும் 13 வாக்குகள் மட்டுமே பதிவானது. இதில், 10 வாக்குகள் பெற்று வெற்றிவாகை சூடியுள்ளார் இராஜேஸ்வரி. வெற்றி இடஒதுக்கீட்டுக்கு!
25,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர்...
சுலைமானி கொலையால் மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டமான சூழல் நீடிப்பதால் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கு அமெரிக்க மக்கள் செல்ல வேண்டாம் என அந்த நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
25,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே...
ஈரான்- அமெரிக்க படைகளைக் குறிவைத்து ஈராக்கில் தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளது என்பதால், ஈராக்கில் இருந்த கனடா ராணுவப் படை குவைத்துக்கு மாற்றம் செய்யப்படுதாக தகவல் வெளியாகியுள்ளது.
25,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி...
25,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பாரசீக மொழி ஈரான் நாட்டின் ஆட்சி மொழியாகும். ஈரான் என்பதற்கு பாரசீக மொழியில் ஆரியரின் நிலம் என்று பொருளாம். ஆப்கானிஸ்தான், தாஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் பரவலாகவும், ஆர்மீனியா, ஈராக், பஹ்ரைன், ஓமான் ஆகிய நாடுகளில்...
ஒரு வேளை சுங்கச்சாவடிகளில் இதற்கான வருடிக்கருவி சரியாக வேலை பார்க்காவிட்டால், அதற்கு பதில் நம்மிடம் பணம் வசூலிக்கப்படுமா, அவ்வாறு வசூலிக்கப்படுவது, இருமடங்காக இருக்குமா என்பது நமக்கு ஒரு ஐயம் எழும் அல்லவா? அதற்கான விடை என்ன...
அல் அசாத் பகுதியில் உள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் அமெரிக்க படையைச் சேர்ந்த 80 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் பதட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் மீது...