குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து பேசிவரும் அனுராக் காஷ்யப்- தலைமைஅமைச்சர் மோடி தன்னைப் படித்தவர் என்று கூறுகிறார். தனக்கு பட்டம் இருக்கிறது என்று கூறுகிறார். அவர் அரசியல் அறிவியல் பட்டம் படித்தாக கூறுகிறார். அந்தப்பட்டம் எங்கே இருக்கிறது. அவர் தன்னுடைய பிறப்பு...
வட கொரியப் பெண்மணி ஒருவர், குழந்தைகளைக் காப்பாற்றும் முயற்சியில், எரியும் தன் வீட்டிலிருந்த அந்நாட்டுத் தலைவர்கள் புகைப்படத்தை காப்பாற்ற முடியாமல் போனதால், அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
27,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அதிபர் கிம் ஜாங் உன்...
ஜப்பான் கடவுச்சீட்டின் மூலம் உலகின் 191 நாடுகளுக்கு நுழைவுஇசைவு இல்லாமல் பயணிக்க முடியும், என்ற நிலையில் நடப்பு ஆண்டுக்கான பட்டியலில் ஜப்பான் நாட்டின் கடவுச்சீட்டு உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் முதலிடம்...
வரும் பொங்கல் திருநாளை கொண்டாடும் விதமாக சேலத்தில் உழவர்களின் வாழ்க்கை முறையை விளக்கும் வகையில் ஒரு கண்காட்சியை முன்னெடுத்திருக்கிறார்கள் சேலத்து மக்கள்.
27,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வரும் பொங்கல் திருநாளை கொண்டாடும் விதமாக சேலத்தில் உழவர்களின்...
இன்று நெல்லை கண்ணன் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சீமான், “அப்பா நெல்லை கண்ணன் பிணையில் விடுதலை. சிகிச்சை தோல்வி!” என்று ராஜாவை சூசகமாக பகடியாடியுள்ளார்.
27,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பாஜகவினரின் தூண்டுதலால், தமிழக காவல் துறையால் கைது...
176 பேர் பயணித்த உக்ரைன் நாட்டு விமானத்தை சுட்டுவீழ்த்தியது நாங்களே என்று ஈரான் அறிவித்துள்ளது. தொழில்நுட்ப கோளாறால் தாக்குதல் நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
27,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஈரான் தலைநகர் டெஹ்ரான் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து...
உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் நாடுகள் பட்டியலில், இந்த முறையும் பின்லாந்து முதல் இடத்தைப் பிடித்து இருக்கிறது. உலக வல்லரசாக சொல்லிக் கொள்ளும் அமெரிக்காவே 18 அல்லது 19-வது இடத்தில் தான் இருக்கிறதாம்.
27,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலகிலேயே...
வில்வித்தை பயிற்சியில் 12 அகவையுள்ள சிறுவர், சிறுமியர் ஈடுபட்டனர். அப்போது சிறுவன் ஒருவன் எய்த அம்பு, தவறுதலாக, சிவாஞ்சினி கோகைகன் என்ற சிறுமியின் தோள்பட்டையில் பாய்ந்தது.
26,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அசாமில் வில்வித்தை பயிற்சியின் போது, 12 அகவை...
இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என சட்டமன்றத்தில் ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார். அதன் அடுத்த கட்டமாக தமிழகத்தில் உள்ள 3000 அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை. தமிழ் இலக்கியத்தில் முரண்தொடை என்று ஓர் இலக்கணம் இருக்கிறது அதுவா...