ராஜீவ் காந்தியை படுகொலை செய்ய பயன்படுத்தப்பட்ட பெல்ட் வெடிகுண்டு தொடர்பாக பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் நடுவண் குற்றப்புலனாய்வுத்துறை பதிகை செய்த பதில் அறிக்கை மீது கடும் அதிருப்தியை உச்சஅறங்கூற்றுமன்றம்...
29,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இன்று போகித்திருநாள்! மார்கழி மாதத்தின் இறுதி நாளில் பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழர் போகித் திருவிழாவை, தூய்மைத் திருவிழாவாகக் கொண்டாடி வருகிறோம். விழாமல் இருப்பதற்கு விழா என்று, வணிக நோக்கத்தை சமுதாய நோக்கமாக முன்னெடுக்கும் உலகின் ஒரே...
பாஜக அரசின் பணமதிப்பு நீக்கத்தால் ஏமாற்றமடைவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே வருகிறது. செல்லாத பணத்தை தூக்கி வீசிவிட்டு, அரங்கத்திற்கு வராமலே புலம்பிவிட்டு அமைதியாகிவிடுகின்றவர்கள் பலர். சிலர் அரங்கத்திற்கு வந்து, ஈராமற்ற நமது நெஞ்சை பரிதவிக்க...
பாஜக அரசின் பணமதிப்பு நீக்கத்தால் ஏமாற்றமடைவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே வருகிறது. செல்லாத பணத்தை தூக்கி வீசிவிட்டு, அரங்கத்திற்கு வராமலே புலம்பிவிட்டு அமைதியாகிவிடுகின்றவர்கள் பலர். சிலர் அரங்கத்திற்கு வந்து, ஈராமற்ற நமது நெஞ்சை பரிதவிக்க...
தற்போது வெளிவந்த தகவல்படி விஜய் ஒரு ஹிந்தி படத்தில் நடிக்கப்போவதாகவும் அதற்காக அவர் 100 கோடி மற்றும் சரக்குசேவை வரியான 18 கோடி இணைத்து சம்பளமாக வாங்கப் போவாதாவாகும் செய்தி வெளியாகி உள்ளது.
29,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழ்த் திரையுலகில் வசூல் மன்னராக...
உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு பொறுப்பேற்று, இராணுவ அமைச்சர் பதவி விலகக் கோரி ஈரான் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
29,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஒரு பக்கம் அமெரிக்காவை பலிவேண்டிய கட்டாயம் என்றால், மற்றொரு பக்கம் ஈரான் மக்கள்...
இரண்டு மாடுகள் பூட்டப்பட்ட வண்டி ஒன்றின் மீது கிரண்பேடி மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரிகள், உதவியாளர்கள் உள்ளிட்ட 10 பேர் அமர்ந்து ஆளுநர் மாளிகைக்குள் வலம் வந்தனர். இந்தப் புகைப்படத்தை குடும்ப விழா என்று தலைப்பிட்டு கீச்சுவில் பகிர்ந்தார்...
விவேகானந்தர் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பேசிய, துணைக் குடியரசு தலைவர் வெங்கயநாயுடு, தாய் மொழிக் கல்வி கட்டாயத்தேவை. குறைந்தது உயர்கல்வி வரை மட்டுமாவது, தாய்மொழியில் படிக்க வேண்டும். இந்திய, மாநில அரசுகள் தாய் மொழிக்கல்வியை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று...
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள மரட் நகராட்சியில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஹோலி பெயித், இரட்டை அடுக்குமாடிக் குடியிருப்பான ஆல்பா செரின் டவர்ஸ், ஜெயின் கோரல் கோவ், கோல்டன் காயலோரம் உள்ளிட்ட ஐந்து அடுக்குமாடிக் குடியிருப்புகளையும் இடித்து அகற்ற...