பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை தமிழக அரசு விடுவிக்காதது ஏன்? என்று உச்சஅறங்கூற்றும் மன்றம் கேள்வி எழுப்பியுள்ள நிலையில்- தமிழகஅரசு எழுவரையும் ஒரு கிழமைக்குள் விடுதலை செய்து விட்டு, அடுத்த கிழமை, உச்ச அறங்கூற்று மன்றத்தில்- “உச்சஅறங்கூற்றுமன்ற உத்தரவுப்படி...
ஹைட்ரோ கார்பன்கள் நிலத்தின் ஆழப்பகுதிகளில் இருக்கிறதா என்று தேடும் இயற்கையை சிதைக்கும் முயற்சி ஆய்வுகளுக்கு எவ்வித சூழல் சார்ந்த அனுமதியும் பெற வேண்டிய தேவையை நீக்கும் வகையில், அவற்றை ஏ பிரிவிலிருந்து பி2 பிரிவுக்கு மாற்றி ஒன்றியநடுவண் பாஜக அரசு அண்மையில்...
ஆந்திர மாநிலத்தில்- நிர்வாக பணிகளுக்காக விசாகப்பட்டனமும், சட்ட பேரவைக்கு அமராவதியும், அறங்கூற்றுத்துறைக்கு கர்னூலும் என 3 தலைநகர் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆந்திர சட்டமன்றத்தில் ஆளும் கட்சிக்கு பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதால் இந்த சட்டமுன்வரைவு எளிதில்...
மலேசியா பாமாயிலுக்கு இந்தியா கட்டுப்பாடுகளை விதித்தமைக்கு எதிராக, இந்தியா மீது எங்களின் நடவடிக்கை எதுவும் இல்லை, என்கிறார் மலேசிய தலைமைஅமைச்சர்.
06,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்திய பாஜக அரசு முன்னெடுத்த- விடுதலைக்குப் பிந்தைய இந்திய ஒருங்கிணைப்பின்...
துக்ளக் சிற்றிதழின் ஐம்பதாவது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த்- பெரியார் அவர்கள் அன்றைக்கு இராமனையும் சீதாவையும் அவமதித்ததாக பேசியிருக்கிறார். பெரியார் இயக்கங்கள், இராமனையும் சீதாவையும் பெரியார் அவமதிக்கவில்லை என்று போராட்டங்களை முன்னெடுத்து தங்களுக்கு...
பாஜக நடுவண்ஒன்றிய அரசை மகிழ்வூட்டும் வகைக்காக, அண்மையில் தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன்- உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் கல்வி மாணவர்களுக்கு விருப்பப் பாடமாக ஹிந்தி கற்பிக்கும் வகுப்புகளை தொங்கிவைத்தார்; முறியடிக்கப்பட்டது. தற்போது பெரிய...
அவனியாபுரம் சல்லிக்கட்டு! அவனியாபுரம் பகுதியில் மாபெரும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. அவனியாபுரம் சல்லிக்கட்டு போட்டி ஓய்வுபெற்ற மாவட்ட அறங்கூற்றுவர் மாணிக்கம் கண்காணிப்பில் நடந்து வருகிறது.700 காளைகள்,...
43வது சென்னை புத்தகத் திருவிழாவில்- அரசை விமர்சிக்கும் வகையில் புத்தகம் விற்கக்கூடாது என்ற தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக எழுத்தாளர்கள், கலைஞர்கள் வாயில் கறுப்புத்துணி கட்டி...
29,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தைப்பொங்கல் என்பது உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களாலும் கொண்டாடப்படும் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த மிகப்பெரிய விழா ஆகும். பொதுவாக தைப்பொங்கல் உழவுத்தொழிலுக்கு உதவி செய்த...