பல பதின் ஆண்டுகளாக திமுக முன்னெடுத்துவந்த கருத்துக்ளைத் தற்போது தூசு தட்டி, திமுக பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியின் துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசா பேசுகிறார். இது, தமிழ்நாடு பாஜக கிளையினருக்கு தாங்கள் அறிந்திராத புதுமையாகத்...
ரூ.11,677 கோடி ராமேஷ் சாகர் பங்குச்சந்தைக் கணக்கில் தவறுதலாக வந்திருந்த நிலையில், அந்தப் பணத்தில் இரண்டு கோடியை மூதலீடு செய்து, முதலீடு இல்லாமல், இரண்டு இலட்சத்தை தன்கணக்கில் ஈட்டி விட்டார் ராமேஷ் சாகர்.
32,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5124: குஜராத் மாநிலம்...
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கர்ப்பிணியை டிராக்டர் ஏற்றி கொலை செய்துவிட்டு, தப்பியோடிய நிதி நிறுவன ஊழியர்கள் நான்கு பேர்களை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது.
32,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5124: ஜார்க்கண்ட் மாநிலம் ஹசரிபாத் மாவட்டம் பரியநாத் கிராமத்தை சேர்ந்த...
உலக பணக்காரர்களின் சொத்து மதிப்பை, அமெரிக்காவைச் சேர்ந்த போர்ப்ஸ் இதழ், உண்மைநேரம் எனப்படும் நேரலையில் மதிப்பிட்டு வருகிறது. இந்த மதிப்பீட்டில் கொஞ்ச நேரம் முதல்வன் படத்து, ஒரு நாள் முதல்வர் மாதிரி, இரண்டாம் இடத்திற்கு முந்தினார்...
நான் பழைய எடப்பாடி கிடையாது என எடப்பாடி பழனிசாமி சொல்லியுள்ளாரே அதுகுறித்து என்ன நினைக்கிறீர்கள் என சசிகலாவிடம் கேட்ட போது, அப்படியா! அது என்ன வேறுபாடு என நீங்கதான் பார்த்து தெரிஞ்சுக்கணும். எனக்கு தெரியவில்லை என்று சிரித்தார்.
ஒன்றிய அரசு முன்னெடுக்க வேண்டியது ஹிந்தி நாள் அல்ல. இந்திய மொழிகள் நாள்! இந்திய மொழிகள் நாள், கொண்டாடி கலாச்சாரத்தையும் வரலாற்றையும் வலுப்படுத்துங்கள் என்று ஒன்றிய அமைச்சர் அமித்சாவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெளிவுபடுத்தியுள்ளார்.
உயர்சாதி ஏழைகளுக்குப் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அரசியலமைப்பில் இடமில்லை என்று கூறி திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
29,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: உயர்சாதி ஏழைகளுக்குப் பொருளாதார அடிப்படையிலான...
கோவையில், புதியதாக திறக்கப்பட்ட பெரியார் உணவகத்தின் உரிமையாளரைத் தாக்கியதோடு, உணவகத்;தையும் அடித்து நொறுக்கிய ஆறு போக்கிரிகளைக் காவல்துறையினர் கைது செய்து ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
29,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: கோவை...
தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு 5 ஆண்டுகளில் தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தல்களில் நிற்கவில்லை என்றால் அத்தகைய கட்சிகள் செயல்படாதவை. அதேபோல ஆறு ஆண்டுகள் தொடர்ச்சியாக தேர்தலில் நிற்கவில்லை என்றால் அவை பதிவு செய்யப்பட்ட பட்டியலில் இருந்து நீக்கப்படும்...