வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலைக் கருத்தில் கொண்டு, நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகிவருகின்றன. அனைத்துக் கட்சிகளும் வியூகம் வகுப்பதில் மும்முரமாக உள்ளன. இந்த நிலையில் மோடிக்கு அறைகூவலாக அமையப் போகிற தலைவர் யார் என்கிற தேடல் கருத்துக் கணிப்பின் மூலம்...
மற்ற மற்றவர்களுக்கு, நிறைய நிறைய நம்பிக்கையூட்டி பேசி வந்தவர்கள்- நம்பிக்கை இழந்த தருணங்களாக சின்னத்திரை நடிகை சித்ராவைத் தொடர்ந்து பேரறிமுக பாடலாசிரியர் கபிலன் மகள் தூரிகையின் தற்கொலை சோகம் இசைத்திருக்கிறது.
27,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124:...
ஒன்றிய அரசைவிட தமிழ்நாட்டின் பணவீக்க நிரக்கை குறைவாக இருப்பதில்- ஒன்றிய நிதிஅமைச்சர் ஒன்றும் புரிந்து கொள்ளாத நிலையில்- அதுவே தமிழ்நாட்டின் தனித்துவம் என்று அவருக்கு தெரிவிப்போம்!
24,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: சில மாநிலங்களின் விலை...
உலகை கட்டி ஆண்ட ஐரோப்பிய நாடான பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத், தொன்னூற்று ஆறாம் அகவை நிகழும் காலத்தில் உடல் நலக்குறைவால் ஸ்காட்லாந்து நகரில் பால்மோல் கோட்டையில் ஓய்வெடுத்து வந்தார்.
24,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: பிரிட்டன் நாட்டின் பேரரசி...
நீட் எதிர்ப்பு போராளி அரியலூர் அனிதாவின் அண்ணன் ராகுல் அருகே சென்று அவருடன் பேசினார். நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்ற கோரிக்கை மனுவை, இரண்டாவது நாளாக இந்தியவோடு நடைபயணத்தில் ஈடுபட்டிருக்கும் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியிடம்...
கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை காங்கிரஸ் முன்னெடுக்கும் ராகுல்காந்தியின் நடைபயணத்திற்கு, முதன்மைக் காரணம் அரசியல் அமைப்பு அங்கீகரிக்காத- பாஜக கொண்டாடும்- சனாதன தர்மத்திற்கு எதிராக மக்களிடம் எழுச்சியை உண்டாக்குவது என்கிறார் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட்டுக்...
திடீர் திருமணம் முன்னெடுத்துள்ளார், ராஜா ராணி 2 தொடரின் பெண்போக்கிரி வேடத்தில் நடிக்கும் அர்ச்சனாவின் கணவராக வரும் பாலாஜி.
22,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 தொடரில் நடித்து வரும் பாலாஜிக்கு தற்போது...
குளறுபடி தேர்வுதான் நீட் என்கிற வகைக்கு, 'இது என்னோட விடைத்தாளே இல்லை' என்கிற தலைப்பில் அறங்கூற்றுமன்றத்தின் கதவைத்தட்டியுள்ளார் சென்னையைச் சேர்ந்த ஒரு மாணவி.
21,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: நீட் தேர்வில் குளறுபடி நடந்துள்ளதாக மாணவி ஒருவர் சென்னை...
இன்னும் இரண்டு ஆண்டுகளில், இந்தியாவிற்கு அடுத்து அமையும் ஆட்சி- மாநிலக்கட்சிகளின் கூட்டாட்சியாக அமைந்தால் இந்தியா இனிவரும் வரும் காலங்களில் உலக நல்லரசாக ஆளப்பட வாய்ப்பு இருக்கிறது என்று இந்தியாவின் பல முனைகளில் இருந்து கருத்து எழுந்து வருகிறது. அந்த வகைக்கு பல...