டெல்லியில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஒன்றிய வரவுசெலவுத் திட்டத்திற்கு முந்தைய கூட்டத்தில், மாநிலத்தின் நிதி ஆதாரத்தை திருப்பி நிலைநாட்ட வேண்டும் எனவும், வாஜ்பாய் ஆட்சியில் இருந்த நிலையை உருவாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இது...
கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த சனிக்கிழமை தானியில், அழுத்த சமைப்புப் பாத்திரத்தில் வைத்து எடுத்துச் செல்லப்பட்ட குண்டு வெடித்தது தொடர்பில் ஒன்றிய மற்றும் மாநிலக் காவல் துறைகள் முழுவீச்சில் களமிறங்கியுள்ளன விரிவான...
தமிழ் மொழியில் வெளியாகியுள்ள 'ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்' பாடலை, இசை அமைத்து, பாடியவர்கள், இலங்கையை சேர்ந்த சிங்களவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். தமிழ் மற்றும் சிங்களக் கலைஞர்கள் இணைந்து, இவ்வாறான சாதனையை படைத்தமை முதலாவது...
சென்னை அதிரடி அரசர்கள் (சிஎஸ்கே) அணி ஜெகதீசன் உள்ளிட்ட வீரர்களை விடுவித்ததன் காரணமாக, கடும் அதிருப்தியில் இருந்த ஜெகதீசன், தனது எழுச்சியைத் துடுப்பாட்ட அரங்;கில் காட்டினார். இதன் பலனாய் தமிழ்நாட்டு துடுப்பாட்ட வீரர் செகதீசன் இரண்டு உலக சாதனை படைத்து...
வலையொளி காட்சிமடையாளர் கிசோர்.கே.சாமி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து பொல்லாங்கு பதிவிட்ட முன்னெடுப்பில், காவல்துறை தேடலில் தலைமறைவாகி வந்திருந்த நிலையில், புதுச்சேரியில் வைத்து ஒன்றியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது...
உலகின் எந்தவொரு நாடும், தாங்கள் மக்களின் உழைப்பு ஆதாயமான தங்கத்தின் இருப்பு அளவிற்கே காகித நாணயங்களை அச்சிட்டு வெளியிட முடியும். ஆனால் உலகின் பல நாடுகள் குறைந்த தங்க இருப்புக்கு அதிக பணத்தை அச்சிட்டு புழக்கத்தில் வெளியிடுகிற நடைமுறையை முன்னெடுத்து...
நடப்பு அண்டில் நான்கு மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட உலக மக்கள் தொகை அறிக்கையில், இந்தியாவின் மக்கள் தொகை 141 கோடியே 20 லட்சம். சீனாவின் மக்கள் தொகை 142 கோடியே 60 லட்சம். அடுத்த ஆண்டில் சீனாவை பின் தள்ளி இந்தியா முதலிடம் பிடிக்கும் என்று ஐக்கிய நாடுகள் அவையின்...
பெங்களுரைச் சேர்ந்த அட்வின் ராய் நெட்டோ என்பவர் தனது கனவு நிறுவனமான கூகுளில் பத்து ஆண்டுகள் தொடர்ந்து விண்ணப்பம் செய்து, நேர்காணலில் கலந்து கொண்டு பல முறை தோல்வி அடைத்தாலும் தொடர் முயற்சியில் தற்போது கூகுள் நிறுவனத்தில் பணியில் சேர்ந்துள்ளார். ...
இந்திய குடும்பத்தினர் 3 விழுக்காட்டினர் மட்டுமே ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் என்றும், இந்தியாவில் ஏறத்தாழ 60 விழுக்காட்டுக் குடும்பங்கள் நிதி பாதுகாப்பின்மையுடன் பிழைப்பு நடத்துகின்றன என்றும், 'பணம்9' நிறுவனக் கணக்கெடுப்பில் வெளிப்படுத்தப்பட்டுள்ள...