வலையொளி காட்சிமடையாளர் கிசோர்.கே.சாமி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து பொல்லாங்கு பதிவிட்ட முன்னெடுப்பில், காவல்துறை தேடலில் தலைமறைவாகி வந்திருந்த நிலையில், புதுச்சேரியில் வைத்து ஒன்றியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது...
உலகின் எந்தவொரு நாடும், தாங்கள் மக்களின் உழைப்பு ஆதாயமான தங்கத்தின் இருப்பு அளவிற்கே காகித நாணயங்களை அச்சிட்டு வெளியிட முடியும். ஆனால் உலகின் பல நாடுகள் குறைந்த தங்க இருப்புக்கு அதிக பணத்தை அச்சிட்டு புழக்கத்தில் வெளியிடுகிற நடைமுறையை முன்னெடுத்து...
நடப்பு அண்டில் நான்கு மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட உலக மக்கள் தொகை அறிக்கையில், இந்தியாவின் மக்கள் தொகை 141 கோடியே 20 லட்சம். சீனாவின் மக்கள் தொகை 142 கோடியே 60 லட்சம். அடுத்த ஆண்டில் சீனாவை பின் தள்ளி இந்தியா முதலிடம் பிடிக்கும் என்று ஐக்கிய நாடுகள் அவையின்...
பெங்களுரைச் சேர்ந்த அட்வின் ராய் நெட்டோ என்பவர் தனது கனவு நிறுவனமான கூகுளில் பத்து ஆண்டுகள் தொடர்ந்து விண்ணப்பம் செய்து, நேர்காணலில் கலந்து கொண்டு பல முறை தோல்வி அடைத்தாலும் தொடர் முயற்சியில் தற்போது கூகுள் நிறுவனத்தில் பணியில் சேர்ந்துள்ளார். ...
இந்திய குடும்பத்தினர் 3 விழுக்காட்டினர் மட்டுமே ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் என்றும், இந்தியாவில் ஏறத்தாழ 60 விழுக்காட்டுக் குடும்பங்கள் நிதி பாதுகாப்பின்மையுடன் பிழைப்பு நடத்துகின்றன என்றும், 'பணம்9' நிறுவனக் கணக்கெடுப்பில் வெளிப்படுத்தப்பட்டுள்ள...
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான பத்து விழுக்காடு இட ஒதுக்கீடு வழக்கில்- பெரும்பான்மை தீர்ப்போடு ஒத்துப் போகாத அறங்கூற்றுவர் ரவிந்திர பட், இந்தத் திருத்தம் அரசமைப்பு அடிப்படையாக 'தடை செய்யப்பட்ட பாகுபாட்டை' பின்பற்றுவதுபோல உள்ளது....
ஒவ்வொரு மாதமும் எட்டு டாலர் என்பது பெரிய தொகை எனவும் ஒரு சமூக வலைத்தளத்திற்கு இந்தத் தொகை அதிகம் என்றும் பல பயனாளர்கள் கருதிய நிலையில் ஒருசில பயனாளிகள் நீலநிற சரிபார்ப்புக் குறியை இழக்கவும் தயாராக உள்ளனர்.
18,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5124: கீச்சு...
குஜராத் பால விபத்து நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்யக் குஜராத் சென்றார் மோடி. மேலும், காயமடைந்தோரையும் அவர் மருத்துவமனைக்குச் சென்று சந்திக்கிறார். தலைமைஅமைச்சர் மோடி குஜராத்திற்குச் செல்லும் நிலையில் சமூக வலைத்தளங்களில் திடீரென திரும்பிப்N;பா மோடி முழக்கம்...
இந்தியாவின் வருமானவரியால், ஆண்டுக்கு இரண்டரை இலட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டுகிறவர்களை வருமானவரித்துறை அதிகாரிகளின் கண்காணிப்பு வளையத்திற்குள் நிறுத்தப்படுவது மக்களை பணத்தீண்டாமைக்கு நிர்பந்திக்கிறது. எல்லையில்லா வருமானம் தரும் கருவி உழைப்பு மேலோங்கியுள்ள இன்றை...