உயிர்பலிகள் தொடர்ந்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசின் இயங்கலை சூதாட்ட தடைக்கான சட்டமுன்வரைவுக்கு, தமிழ்நாட்டிற்கு ஒன்றிய பாஜக அரசு நியமித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒப்புதல் அளிக்காமல் இருந்து வருவது தமிழர் நலம் சார்ந்த அரசியல் கட்சிகளையும், பொதுமக்களையும்...
தெலுங்கானா பள்ளியொன்றில் மாணவர்கள் நடத்தும் பள்ளிவங்கி. மாணவர்களின் சேமிப்பை ஊக்குவிக்கும் அரசு பள்ளியின் நடவடிக்கைக்கு பெற்றோர் மற்றும் கல்வி ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
14,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5124: மாணவர்களிடையே சேமிப்பு பழக்கத்தை...
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும்பாட்டில், பலருக்கும் பல்வேறு ஐயங்கள் எழுகிறது. அந்த ஐயங்களுக்கான விடைகளை இந்த செய்தி கொண்டிருக்கும்.
13,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5124: மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மின்சார...
தற்காலிகமாக ஏகே 62 என தலைப்பு வைக்கப்பட்டு உள்ள, படத்தின் படப்பிடிப்பே இன்னும் தொடங்கப்படாத நிலையில், ஏகே 62 படத்தின் எண்ணிமத்தள உரிமை விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் எண்ணிமத்தள உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெருந்தொகை கொடுத்து கைப்பற்றி...
தமிழ்நாட்டில் உள்ள 2,811 மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் நாளை முதல் தொடர்ந்து 43நாட்கள் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. விழா நாட்களைத் தவிர்த்து, ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாட்களிலும் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை சிறப்பு முகாம்கள்...
டெல்லியில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஒன்றிய வரவுசெலவுத் திட்டத்திற்கு முந்தைய கூட்டத்தில், மாநிலத்தின் நிதி ஆதாரத்தை திருப்பி நிலைநாட்ட வேண்டும் எனவும், வாஜ்பாய் ஆட்சியில் இருந்த நிலையை உருவாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இது...
கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த சனிக்கிழமை தானியில், அழுத்த சமைப்புப் பாத்திரத்தில் வைத்து எடுத்துச் செல்லப்பட்ட குண்டு வெடித்தது தொடர்பில் ஒன்றிய மற்றும் மாநிலக் காவல் துறைகள் முழுவீச்சில் களமிறங்கியுள்ளன விரிவான...
தமிழ் மொழியில் வெளியாகியுள்ள 'ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்' பாடலை, இசை அமைத்து, பாடியவர்கள், இலங்கையை சேர்ந்த சிங்களவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். தமிழ் மற்றும் சிங்களக் கலைஞர்கள் இணைந்து, இவ்வாறான சாதனையை படைத்தமை முதலாவது...
சென்னை அதிரடி அரசர்கள் (சிஎஸ்கே) அணி ஜெகதீசன் உள்ளிட்ட வீரர்களை விடுவித்ததன் காரணமாக, கடும் அதிருப்தியில் இருந்த ஜெகதீசன், தனது எழுச்சியைத் துடுப்பாட்ட அரங்;கில் காட்டினார். இதன் பலனாய் தமிழ்நாட்டு துடுப்பாட்ட வீரர் செகதீசன் இரண்டு உலக சாதனை படைத்து...