நிலவுக்கு மனிதரை அனுப்ப நாசாவின், ஆர்டெமிஸ் என்கிற மூன்றாண்டுத் திட்டத்தில், சோதனை முயற்சியாக நிலவுக்கு அனுப்பப்பட்ட அமெரிக்க 'ஓரியன்' விண்கலம் பூவிக்கு திரும்பியது.
27,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5124: அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா நிலவுக்கு...
ஒரு நாடு எந்த அளவிற்குச் செழுமையாக இருக்கிறது என்பதைக் கணிக்க முதன்மை அளவீடாக இருக்கும் ஒன்று தனியாள் வருமானம். இந்த தனியாள் வருமான அளவீட்டில் இந்திய ஒன்றியத்தைக் காட்டிலும் தமிழ்நாடு முன்னிலையில் இருப்பது நமக்கான...
உலக நாடுகளை அச்சுறுத்தி கவனம் ஈர்க்கும் வட கொரியா அரசு, உள்நாட்டு மக்களுக்கும் கடினமான கட்டுப்பாடுகளை விதிக்கவும், மீறியவர்களைக் கடுமையாகத் தண்டிக்கவும் தவறியதில்லை, என்பதன் விளக்கமாக இரண்டு சிறுவர்கள் மீது தண்டனை-உயிர்க்கொலை நிறைவேற்றியிருப்பது...
மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுக்கு ஆளுநர் ஒத்துழைப்பதில்லை. இயங்கலை சூதாட்ட விளையாட்டு அவசர சட்டத்திற்கு ஏன் அவர் ஒப்புதல் அளிக்கவில்லை? ஆளுநர் என்பவர் ஆறாவது விரல் போன்றவர். நமது தமிழ்நாட்டுக்கு ஆளுநரே தேவையில்லை என்று செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்...
உயிர்பலிகள் தொடர்ந்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசின் இயங்கலை சூதாட்ட தடைக்கான சட்டமுன்வரைவுக்கு, தமிழ்நாட்டிற்கு ஒன்றிய பாஜக அரசு நியமித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒப்புதல் அளிக்காமல் இருந்து வருவது தமிழர் நலம் சார்ந்த அரசியல் கட்சிகளையும், பொதுமக்களையும்...
தெலுங்கானா பள்ளியொன்றில் மாணவர்கள் நடத்தும் பள்ளிவங்கி. மாணவர்களின் சேமிப்பை ஊக்குவிக்கும் அரசு பள்ளியின் நடவடிக்கைக்கு பெற்றோர் மற்றும் கல்வி ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
14,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5124: மாணவர்களிடையே சேமிப்பு பழக்கத்தை...
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும்பாட்டில், பலருக்கும் பல்வேறு ஐயங்கள் எழுகிறது. அந்த ஐயங்களுக்கான விடைகளை இந்த செய்தி கொண்டிருக்கும்.
13,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5124: மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மின்சார...
தற்காலிகமாக ஏகே 62 என தலைப்பு வைக்கப்பட்டு உள்ள, படத்தின் படப்பிடிப்பே இன்னும் தொடங்கப்படாத நிலையில், ஏகே 62 படத்தின் எண்ணிமத்தள உரிமை விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் எண்ணிமத்தள உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெருந்தொகை கொடுத்து கைப்பற்றி...
தமிழ்நாட்டில் உள்ள 2,811 மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் நாளை முதல் தொடர்ந்து 43நாட்கள் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. விழா நாட்களைத் தவிர்த்து, ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாட்களிலும் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை சிறப்பு முகாம்கள்...