சியோமி நிறுவனம் இந்தியாவில் தனது செயல்பாட்டினை நிறுத்த உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தது சியோமி நிறுவனம். ஆனால் தற்போது அதன் நிதி வணிகத்தினை முடக்கி இருப்பதால் இந்தியாவில் சியோமியின் எதிர்காலம் குறித்த கேள்விகள்...
மோர்பி கம்பிவடப் பாலம் சீரமைக்கப்பட்டுத் திறக்கப்பட்ட நான்காவது நாளில், இந்தக் கோர விபத்து நடந்துள்ள நிலையில்- பாலத்துக்கு தகுதிச்சான்று பெறுவதற்கான சோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தால் பாலத்தின் தகுதியின்மை முன்பே அறியப்பட்டிருக்கும் என்ற குற்றச்சாட்டு...
எலான் மஸ்க் 44 பில்லியன் டாலருக்கு (ரூ.3.65 லட்சம் கோடி) கீச்சுவை முழுமையாக வாங்கியுள்ளார். தற்போது அவர் கீச்சுவின் முதன்மை ஊழியர்களைக் கத்தவிட்டுள்ள நிலையில், அவர் கைப்பற்றியுள்ள இந்த கீச்சுப்பறவையை கத்தவிடுவாரா? அமுக்கிப் பிடிப்பாரா! என்பது இணைய ஆர்வலர்களின்...
இந்தியாவில் ஆங்கிலத்தை முற்றாக அகற்றிவிட்டு, அந்த இடத்தில் ஹிந்தியை நிறுவி, தமிழ் உள்ளிட்ட இந்தியத் தொன்மொழிகளை பூண்டற்றுப் போக்கிடும் வகைக்கான சாம பேத தான தண்ட முயற்சிகளை எடுத்து வருகின்றனர் வடஇந்தியத் தலைவர்கள், நேற்று காங்கிரசிலும் இன்று பாஜகவிலும், கடந்த...
கோவை உக்கடம் பகுதியில் நிகழ்ந்த கார் வளியுருளை வெடிப்பை வைத்து, தமிழ்நாட்டில் மதவாதப் பதட்டச் சுழ்நிலையை உருவாக்கும் மலிவு முயற்சியில் தமிழ்நாடு பாஜகவினர் ஈடுபட்டிருப்பதை முளையிலேயே கிள்ளி எறியும் நோக்கமாக, தமிழ்நாடு முதல்வரின் கோவை கார்வெடிப்பு நிகழ்வு விசாரணையை...
செயலலிதா மறைவுக்குப் பிந்தையதான பாமக சார்ந்த அரசியல் கூட்டணியில் பாஜக- கூட்டணிக்கும், தமிழ்நாட்டிற்கும் தேவையில்லாத மதவாதச்சதை என்பதை புரிந்து கொண்டு இரண்டு ஆண்டுகளில் வரவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கு பாஜக இல்லாத புதிய கூட்டணியில், புதிய பாதையை அமைக்க திட்டமிட்டு...
இலங்கைப் படைத்துறையினராவது, நாங்கள் தமிழில் பேசுவதைப் புரிந்து கொண்டு அவர்கள் காட்டும் அடாவடிக்கான காரணத்தைத் தமிழிலும் தெரிவிப்பர். தமிழிலோ ஆங்கிலத்திலோ ஒற்றைச்சொல்லும் பேசாது, ஹிந்தியில் மட்டுமே, பேசிக்கொண்டு, இந்தியக் கடற்படையினர் எங்கள் மீது நடத்திய தாக்குதல்...
இந்தியாவை ஒரு காலத்தில் ஆட்சி செய்த பிரிட்டனையே ஆட்சி செய்யும் தலைமைஅமைச்சராக இந்திய வம்சாவளியான ரிசிசுனக் பதவியேற்கவுள்ளார், என்றெல்லாம்கூட சில ஊடகங்கள் ரிசிசுனக் தலைமைஅமைச்சர் பொறுப்பேற்கவுள்ளதைக் கொண்டாடி மகிழ்கின்றன.
08,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5124:...
இன்றைய நாளில் கொண்டாடப்படும் வடஇந்திய மக்களின் விழாவான தீபாவளியும் சில ஆயிரம் ஆண்டுகளாக அதன் தொல்கதை அடையாளம் இழந்து, தமிழ்விழா போல தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
07,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5124: விழாமல் இருப்பதற்கு, உழவு, தொழில், வணிகம்...