பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான பத்து விழுக்காடு இட ஒதுக்கீடு வழக்கில்- பெரும்பான்மை தீர்ப்போடு ஒத்துப் போகாத அறங்கூற்றுவர் ரவிந்திர பட், இந்தத் திருத்தம் அரசமைப்பு அடிப்படையாக 'தடை செய்யப்பட்ட பாகுபாட்டை' பின்பற்றுவதுபோல உள்ளது....
ஒவ்வொரு மாதமும் எட்டு டாலர் என்பது பெரிய தொகை எனவும் ஒரு சமூக வலைத்தளத்திற்கு இந்தத் தொகை அதிகம் என்றும் பல பயனாளர்கள் கருதிய நிலையில் ஒருசில பயனாளிகள் நீலநிற சரிபார்ப்புக் குறியை இழக்கவும் தயாராக உள்ளனர்.
18,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5124: கீச்சு...
குஜராத் பால விபத்து நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்யக் குஜராத் சென்றார் மோடி. மேலும், காயமடைந்தோரையும் அவர் மருத்துவமனைக்குச் சென்று சந்திக்கிறார். தலைமைஅமைச்சர் மோடி குஜராத்திற்குச் செல்லும் நிலையில் சமூக வலைத்தளங்களில் திடீரென திரும்பிப்N;பா மோடி முழக்கம்...
இந்தியாவின் வருமானவரியால், ஆண்டுக்கு இரண்டரை இலட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டுகிறவர்களை வருமானவரித்துறை அதிகாரிகளின் கண்காணிப்பு வளையத்திற்குள் நிறுத்தப்படுவது மக்களை பணத்தீண்டாமைக்கு நிர்பந்திக்கிறது. எல்லையில்லா வருமானம் தரும் கருவி உழைப்பு மேலோங்கியுள்ள இன்றை...
சியோமி நிறுவனம் இந்தியாவில் தனது செயல்பாட்டினை நிறுத்த உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தது சியோமி நிறுவனம். ஆனால் தற்போது அதன் நிதி வணிகத்தினை முடக்கி இருப்பதால் இந்தியாவில் சியோமியின் எதிர்காலம் குறித்த கேள்விகள்...
மோர்பி கம்பிவடப் பாலம் சீரமைக்கப்பட்டுத் திறக்கப்பட்ட நான்காவது நாளில், இந்தக் கோர விபத்து நடந்துள்ள நிலையில்- பாலத்துக்கு தகுதிச்சான்று பெறுவதற்கான சோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தால் பாலத்தின் தகுதியின்மை முன்பே அறியப்பட்டிருக்கும் என்ற குற்றச்சாட்டு...
எலான் மஸ்க் 44 பில்லியன் டாலருக்கு (ரூ.3.65 லட்சம் கோடி) கீச்சுவை முழுமையாக வாங்கியுள்ளார். தற்போது அவர் கீச்சுவின் முதன்மை ஊழியர்களைக் கத்தவிட்டுள்ள நிலையில், அவர் கைப்பற்றியுள்ள இந்த கீச்சுப்பறவையை கத்தவிடுவாரா? அமுக்கிப் பிடிப்பாரா! என்பது இணைய ஆர்வலர்களின்...
இந்தியாவில் ஆங்கிலத்தை முற்றாக அகற்றிவிட்டு, அந்த இடத்தில் ஹிந்தியை நிறுவி, தமிழ் உள்ளிட்ட இந்தியத் தொன்மொழிகளை பூண்டற்றுப் போக்கிடும் வகைக்கான சாம பேத தான தண்ட முயற்சிகளை எடுத்து வருகின்றனர் வடஇந்தியத் தலைவர்கள், நேற்று காங்கிரசிலும் இன்று பாஜகவிலும், கடந்த...
கோவை உக்கடம் பகுதியில் நிகழ்ந்த கார் வளியுருளை வெடிப்பை வைத்து, தமிழ்நாட்டில் மதவாதப் பதட்டச் சுழ்நிலையை உருவாக்கும் மலிவு முயற்சியில் தமிழ்நாடு பாஜகவினர் ஈடுபட்டிருப்பதை முளையிலேயே கிள்ளி எறியும் நோக்கமாக, தமிழ்நாடு முதல்வரின் கோவை கார்வெடிப்பு நிகழ்வு விசாரணையை...