May 1, 2014

அண்ணாமலையும், ரபேல் கடிகாரமும்!

பேரளவாகத் திறனாய்வுக்கு உள்ளாகிவரும், அண்ணாமலை கட்டி இருக்கும் ரபேல் கடிகாரம், கர்நாடகாவை சேர்ந்த குழம்பியக முதலாளி ஒருவர் அண்ணமலைக்குக் கொடுத்தது. ஏன் கொடுக்க வேண்டும் என்று திமுக தரப்பில் குற்றச்சாட்டு...

May 1, 2014

இணையப் பரவல்! கமல் இணைப்புரை, பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியாவை மிஞ்சிய சம்பளம் பெற்றுள்ளாராம் ஜனனி

சம்பள விடையத்தில் லொஸ்லியாவை மிஞ்சியுள்ளாராம் ஜனனி, கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில். இந்தச் செய்தி பிக்பாஸ் நிகழ்ச்சி ஆர்வலர்களால், இணையத்தில் பேரளவாகப் பரப்பப்பட்டு வருகிறது.

05,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: விஜய் தொலைக்காட்சியில்,...

May 1, 2014

கூகுள் தலைவர் சுந்தர் பிச்சைக்கு மலைப்பை ஏற்படுத்திய அந்தத் தேடல்! உலகக் கோப்பை கால்பந்தாட்டம்

கத்தாரின் லுசைல் திடலில் நடைபெற்ற கால்பந்து உலக கோப்பையின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோதிய விளையாட்டு உலகத் தேடலாக அமைந்ததைக் கண்டு வியந்துள்ளார் கூகுள் நிறுவனத்தின் தலைவர் சுந்தர் பிச்சை.

05,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124:...

May 1, 2014

அர்ஜென்டினா கைப்பற்றியது வெற்றிக் கோப்பையை! உலகக் கோப்பை கால்பந்து விளையாட்டில்

அர்ஜென்டினா கைப்பற்றிய வெற்றிக் கோப்பைக்கான உலகக் கோப்பை கால்பந்து விளையாட்டை மகிழ்ந்து கொண்டாடினர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கால்பந்தாட்ட நயவர்கள்.

04,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: ஐம்பதினாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே தொடங்கிவிட்ட, தமிழர்தம் முதலும்...

May 1, 2014

புதியதாக சந்தைக்கு வந்துள்ள மலிவுவிலை செல்பேசி! உற்பத்தி நிறுவனம் சாம்சங்

இவ்வளவு மலிவா! என்று வியக்கும் வண்ணம், சாம்சங் உற்பத்தி நிறுவனத்தின், கேலக்சி சுழியம் நான்கு புதிய மிடுக்குப்பேசி, ரூ.9499.00 விலையில் 4ஜபி ரேம் 64ஜிபி சேமிப்பகம் ஒரு பெரிய 5000 எம்எஎச் மின்கலம் ஆகியவற்றைக்...

May 1, 2014

இலங்கையைக் காணவிரும்பும் பயணிகளில் இந்தியாவாழ் மக்களே பேரளவினராம்!

இந்த ஆண்டு இதுவரையிலும் 644,186 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அதில் இந்திய நாட்டின் சுற்றுலா பயணிகள் மட்டும் 108,510 என்று தெரிவிக்கிறது இலங்கை சுற்றுலாத் துறை அமைச்சகம்.

02,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: நடப்பு ஆண்டில்...

May 1, 2014

சிக்கும் ஆழ்கடல் உயிரினங்களை மீண்டும் கடலில் விட்டுவிடும் மீனவர்கள்! எங்கே? ஏன்?

பாக் நீரிணை, மன்னார் வளைகுடா கடற்பகுதிகளில் சிக்கும் ஆழ்கடல் உயிரினங்களை மீண்டும் கடலில் விட்டுவிடும் மீனவர்களுக்கு பொருள் சேதம் ஏற்படுகிறது. மீனவர்கள் இழப்பை ஈடுகட்ட சேதமடைந்த வலைக்கு மாற்றாக புதிய மீன்பிடி வலையை அரசு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கைக்கான ஆதரவு...

May 1, 2014

யார் யாருக்கு என்னென்ன துறை! தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கத்தில்

திமுக இளைஞரணி செயலாளரும், முதல்வர் மு.க.ஸ்டாலின் மகனுமான உதயநிதிக்கு அமைச்சரவையில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பல்வேறு அமைச்சர்களின் பொறுப்புகள் மாற்றப்பட்டிருக்கின்றன.

29,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5124: திமுக இளைஞரணி செயலாளரும்,...

May 1, 2014

நாமும் கடன் வாங்கிவிட்டு ஏமாற்றுவதற்கு! வங்கிகளில் பேரளவாகக் கடன் கிடைக்கும் அந்த எல்லைக்கோடு எது

'ஐந்து ஆண்டுகளில் பத்து லட்சம் கோடி ரூபாய் வசூலிக்க முடியாத கடன்கள்' என்கிற, நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்பையொட்டி, நாமும் கடன் வாங்கிவிட்டு ஏமாற்றுவதற்கு வங்கிகளில் பேரளவாகக் கடன் கிடைக்கும் அந்த எல்லைக்கோடு எது? என்று வேறு ஒரு தளத்தில் என்னிடம்...