இவ்வளவு மலிவா! என்று வியக்கும் வண்ணம், சாம்சங் உற்பத்தி நிறுவனத்தின், கேலக்சி சுழியம் நான்கு புதிய மிடுக்குப்பேசி, ரூ.9499.00 விலையில் 4ஜபி ரேம் 64ஜிபி சேமிப்பகம் ஒரு பெரிய 5000 எம்எஎச் மின்கலம் ஆகியவற்றைக்...
இந்த ஆண்டு இதுவரையிலும் 644,186 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அதில் இந்திய நாட்டின் சுற்றுலா பயணிகள் மட்டும் 108,510 என்று தெரிவிக்கிறது இலங்கை சுற்றுலாத் துறை அமைச்சகம்.
02,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: நடப்பு ஆண்டில்...
பாக் நீரிணை, மன்னார் வளைகுடா கடற்பகுதிகளில் சிக்கும் ஆழ்கடல் உயிரினங்களை மீண்டும் கடலில் விட்டுவிடும் மீனவர்களுக்கு பொருள் சேதம் ஏற்படுகிறது. மீனவர்கள் இழப்பை ஈடுகட்ட சேதமடைந்த வலைக்கு மாற்றாக புதிய மீன்பிடி வலையை அரசு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கைக்கான ஆதரவு...
திமுக இளைஞரணி செயலாளரும், முதல்வர் மு.க.ஸ்டாலின் மகனுமான உதயநிதிக்கு அமைச்சரவையில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பல்வேறு அமைச்சர்களின் பொறுப்புகள் மாற்றப்பட்டிருக்கின்றன.
29,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5124: திமுக இளைஞரணி செயலாளரும்,...
'ஐந்து ஆண்டுகளில் பத்து லட்சம் கோடி ரூபாய் வசூலிக்க முடியாத கடன்கள்' என்கிற, நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்பையொட்டி, நாமும் கடன் வாங்கிவிட்டு ஏமாற்றுவதற்கு வங்கிகளில் பேரளவாகக் கடன் கிடைக்கும் அந்த எல்லைக்கோடு எது? என்று வேறு ஒரு தளத்தில் என்னிடம்...
நிலவுக்கு மனிதரை அனுப்ப நாசாவின், ஆர்டெமிஸ் என்கிற மூன்றாண்டுத் திட்டத்தில், சோதனை முயற்சியாக நிலவுக்கு அனுப்பப்பட்ட அமெரிக்க 'ஓரியன்' விண்கலம் பூவிக்கு திரும்பியது.
27,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5124: அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா நிலவுக்கு...
ஒரு நாடு எந்த அளவிற்குச் செழுமையாக இருக்கிறது என்பதைக் கணிக்க முதன்மை அளவீடாக இருக்கும் ஒன்று தனியாள் வருமானம். இந்த தனியாள் வருமான அளவீட்டில் இந்திய ஒன்றியத்தைக் காட்டிலும் தமிழ்நாடு முன்னிலையில் இருப்பது நமக்கான...
உலக நாடுகளை அச்சுறுத்தி கவனம் ஈர்க்கும் வட கொரியா அரசு, உள்நாட்டு மக்களுக்கும் கடினமான கட்டுப்பாடுகளை விதிக்கவும், மீறியவர்களைக் கடுமையாகத் தண்டிக்கவும் தவறியதில்லை, என்பதன் விளக்கமாக இரண்டு சிறுவர்கள் மீது தண்டனை-உயிர்க்கொலை நிறைவேற்றியிருப்பது...
மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுக்கு ஆளுநர் ஒத்துழைப்பதில்லை. இயங்கலை சூதாட்ட விளையாட்டு அவசர சட்டத்திற்கு ஏன் அவர் ஒப்புதல் அளிக்கவில்லை? ஆளுநர் என்பவர் ஆறாவது விரல் போன்றவர். நமது தமிழ்நாட்டுக்கு ஆளுநரே தேவையில்லை என்று செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்...