May 1, 2014

நைஜீரியாவில் வெடி குண்டு வெடித்து 20 பேர் பலி

நைஜீரியா: நைஜீரியாவில் வடக்குப் பகுதியில் ஸாரியா நகரில் இன்று காலை நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 20க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.
இத்தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றாலும், இதுவரை பல தாக்குதல்களை ஏற்படுத்தியுள்ள போகாஹரம் தீவிரவாத இயக்கம்...
May 1, 2014

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 111 சிறுவர்களை கடத்தல்

சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஈராக்கில் பல முக்கிய பகுதிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் ஈராக் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 111 சிறுவர்களை கடத்தி வடக்கு நகரமான மொசூல் பகுதிக்கு...
May 1, 2014

வெடிகுண்டு தகவலால் துருக்கி விமானம் தரை இறக்கம்

துருக்கி விமானத்தில் வெடிகுண்டு உள்ளதாக தகவல் கிடைத்ததால், டெல்லியில் அவசர அவசரமாக தரை இறக்கி சோதனை போடப்பட்டது. நேற்று ‘ஏர்பஸ்-330’ ரக துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் 134 பயணிகள், 14 சிப்பந்திகள் என 148 பேர் பயணம்...
May 1, 2014

இலங்கை சிறையில் ராமேசுவரம் மீனவர்கள் உண்ணாவிரதம்

இலங்கை சிறையிலிருக்கும் ராமேசுவரம் மீனவர்கள் 14 பேரும் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.ராமேசுவரத்திலிருந்து கடந்த ஜூன் 1 ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாக கைது...
May 1, 2014

தேசியகீதத்தில் திருத்தம் வேண்டும் என்கிறார் கல்யான்சிங்

உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னால் முதல்வரும் ராஜஸ்தான் ஆளுனரும் ஆகிய கல்யாண்சிங் ராஜஸ்தான் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசும்போது,ரவீந்திர நாத தாகூர் எழுதிய பாடலை நாம் தேசிய கீதமாக ஏற்றுக் கொண்டுள்ளோம்.

அந்தப் பாடலில் வரும் அதிநாயக என்ற சொற்கள் ஆங்கில...
May 1, 2014

தமிழை மத்திய அரசு அலுவல் மொழியாக்க கோரி 10ம் தேதி ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் செயல்படும் மத்திய அரசு அலுவலகங்களான அஞ்சலம், தொலைபேசி இணைப்பகம், ரயில் நிலையம் போன்ற இடங்களில், தமிழகத்தின் ஆட்சி மொழியான தமிழ் புறக்கணிக்கப்பட்டு, ஆங்கிலமும், இந்தியும் அலுவல் மொழியாக பயன்பாட்டில் உள்ளது. இச்செயல், தமிழக மக்களையும், தமிழையும் அவமதிக்கும்...
May 1, 2014

லஞ்சம் கொடுக்க மறுத்ததால் போலீஸாரால் கொளுத்தப்பட்ட பெண் சாவு

தனது கணவரை விடுவிக்க லஞ்சம் கொடுக்க மறுத்த பெண்ணை, உத்தரப்பிரதேச மாநிலம், பாராபங்கி அருகே போலீஸார் தீவைத்துக் கொளுத்தினர். இதில் பலத்த காயமடைந்த அந்தப் பெண் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை இறந்தார்.

பாராபங்கி மாவட்டம், கஹா கிராமத்தில் இளம்பெண் ஒருவர்...
May 1, 2014

சட்ட மேலவைத் தேர்தல் தெலுங்கு தேசம் வெற்றி

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் நடைபெற்ற சட்ட மேலவைத் தேர்தலில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றது.பிரகாசம் மாவட்டத்தில் இருந்து சட்ட மேலவைக்கு உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மூலம் உறுப்பினர் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அண்மையில் நடைபெற்றது....
May 1, 2014

ஆர்.டி.ஐ வரம்புக்குள் அரசியல் கட்சிகள் - சுப்ரீம் கோர்ட்

மத்திய அரசு, தேர்தல் ஆணையம் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நன்கொடைகள் மற்றும் செலவுகளை வெளிப்படையாக தெரிவிக்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தொண்டு நிறுவனம் சார்பில் ஏற்கனவே பொதுநல...