May 1, 2014

கால்சீட் தர மறுக்கும் அஞ்சலி கடுப்பில் தயாரிப்பாளர்

நீண்ட நாளுக்கு பிறகு அஞ்சலிக்கு தமிழில் அப்பாடக்கர் படம் ரீஎன்ட்ரி கொடுத்தது இதனையடுத்து எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரிப்பில் மாப்பிள்ளை சிங்கம் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.இப்படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

இந்நிலையில் படம் இம்மாதமே திரைக்கு...
May 1, 2014

சாதிவாரிக் கணக்கெடுப்பு உடனடியாக வெளியிடப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கிறது

சாதி வாரிக் கணக்கெடுப்பை மைய அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையைக் கடந்த இரண்டு நாட்களாக ராமதாசு அவர்களும் கருணாநிதி அவர்களும் முன்வைத்தனர்.அவர்களைத் தொடர்ந்து வடமாநிலங்களிலும் இந்தக்கோரிக்கை வலுக்கிறது. தத்தமது சாதியைச் சேர்ந்தவர்கள் இத்தனை பேர் என்று...
May 1, 2014

ஐ.எஸ் தீவிரவாதிகள் போல் நடித்து காட்டிய HSBC வங்கி ஊழியர்கள் பணி நீக்கம்

எச்.எஸ்.பி.சி வங்கி ஊழியர்கள் சிலர் ஐ.எஸ் தீவிரவாதிகள் போல் வேடமிட்டு ஊழியர்களில் ஒருவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவது போல் நடித்து காட்டிய விவகாரத்தில் வங்கி நிர்வாகம் அவர்களை பணியிலிருந்து நீக்கியுள்ளது.

பிரித்தானியாவில் உள்ள பிர்மின்காம் நகரில்...
May 1, 2014

நைஜீரியாவில் வெடி குண்டு வெடித்து 20 பேர் பலி

நைஜீரியா: நைஜீரியாவில் வடக்குப் பகுதியில் ஸாரியா நகரில் இன்று காலை நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 20க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.
இத்தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றாலும், இதுவரை பல தாக்குதல்களை ஏற்படுத்தியுள்ள போகாஹரம் தீவிரவாத இயக்கம்...
May 1, 2014

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 111 சிறுவர்களை கடத்தல்

சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஈராக்கில் பல முக்கிய பகுதிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் ஈராக் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 111 சிறுவர்களை கடத்தி வடக்கு நகரமான மொசூல் பகுதிக்கு...
May 1, 2014

வெடிகுண்டு தகவலால் துருக்கி விமானம் தரை இறக்கம்

துருக்கி விமானத்தில் வெடிகுண்டு உள்ளதாக தகவல் கிடைத்ததால், டெல்லியில் அவசர அவசரமாக தரை இறக்கி சோதனை போடப்பட்டது. நேற்று ‘ஏர்பஸ்-330’ ரக துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் 134 பயணிகள், 14 சிப்பந்திகள் என 148 பேர் பயணம்...
May 1, 2014

இலங்கை சிறையில் ராமேசுவரம் மீனவர்கள் உண்ணாவிரதம்

இலங்கை சிறையிலிருக்கும் ராமேசுவரம் மீனவர்கள் 14 பேரும் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.ராமேசுவரத்திலிருந்து கடந்த ஜூன் 1 ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாக கைது...
May 1, 2014

தேசியகீதத்தில் திருத்தம் வேண்டும் என்கிறார் கல்யான்சிங்

உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னால் முதல்வரும் ராஜஸ்தான் ஆளுனரும் ஆகிய கல்யாண்சிங் ராஜஸ்தான் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசும்போது,ரவீந்திர நாத தாகூர் எழுதிய பாடலை நாம் தேசிய கீதமாக ஏற்றுக் கொண்டுள்ளோம்.

அந்தப் பாடலில் வரும் அதிநாயக என்ற சொற்கள் ஆங்கில...
May 1, 2014

தமிழை மத்திய அரசு அலுவல் மொழியாக்க கோரி 10ம் தேதி ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் செயல்படும் மத்திய அரசு அலுவலகங்களான அஞ்சலம், தொலைபேசி இணைப்பகம், ரயில் நிலையம் போன்ற இடங்களில், தமிழகத்தின் ஆட்சி மொழியான தமிழ் புறக்கணிக்கப்பட்டு, ஆங்கிலமும், இந்தியும் அலுவல் மொழியாக பயன்பாட்டில் உள்ளது. இச்செயல், தமிழக மக்களையும், தமிழையும் அவமதிக்கும்...