May 1, 2014

லஞ்சம் கொடுக்க மறுத்ததால் போலீஸாரால் கொளுத்தப்பட்ட பெண் சாவு

தனது கணவரை விடுவிக்க லஞ்சம் கொடுக்க மறுத்த பெண்ணை, உத்தரப்பிரதேச மாநிலம், பாராபங்கி அருகே போலீஸார் தீவைத்துக் கொளுத்தினர். இதில் பலத்த காயமடைந்த அந்தப் பெண் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை இறந்தார்.

பாராபங்கி மாவட்டம், கஹா கிராமத்தில் இளம்பெண் ஒருவர்...
May 1, 2014

சட்ட மேலவைத் தேர்தல் தெலுங்கு தேசம் வெற்றி

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் நடைபெற்ற சட்ட மேலவைத் தேர்தலில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றது.பிரகாசம் மாவட்டத்தில் இருந்து சட்ட மேலவைக்கு உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மூலம் உறுப்பினர் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அண்மையில் நடைபெற்றது....
May 1, 2014

ஆர்.டி.ஐ வரம்புக்குள் அரசியல் கட்சிகள் - சுப்ரீம் கோர்ட்

மத்திய அரசு, தேர்தல் ஆணையம் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நன்கொடைகள் மற்றும் செலவுகளை வெளிப்படையாக தெரிவிக்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தொண்டு நிறுவனம் சார்பில் ஏற்கனவே பொதுநல...
May 1, 2014

நடிகர்கள் சங்க தேர்தல் இடைக்கால தடையை நீக்க முடியாது - ஐகோர்ட்

நடிகர் சங்கத் தேர்தல் ஜூலை 15--ந்தேதி நடைபெறும் என்று கடந்த ஜூன் 5-ந்தேதி அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நடிகர் விஷால், கார்த்தி, நாசர் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த தேர்தலுக்கு தடை விதிக்க கோரி இடைக் கால மனு ஒன்றையும் தாக்கல்...
May 1, 2014

34 வது பிறந்த நாளை கொண்டாடிய தோனி

ஜூலை 7 செவ்வாய் கிழமை இந்திய கேப்டன் தோனி பிறந்த நாளை கொண்டாடினார். அவாரின் கோடான கோடி ரசிகர்களும் கிரிக்கெட் பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் தனுது ட்விட்டர் கணக்கில் தோனிக்கு வாழ்த்து செய்தியை...
May 1, 2014

இரட்டைக்குழல் துப்பாக்கி ஈ.வி.கே.எஸ் விளக்கம்

அதிமுக ஆட்சியை அகற்ற திமுகவும், காங்கிரஸும் இரட்டைக்குழல் துப்பாக்கியாகச் செயல்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.ஆதித்தமிழர் பேரவை சார்பில் சமூக நீதி பாதுகாப்பு மாநாடு சென்னை காமராஜர் அரங்கில்...
May 1, 2014

தமிழகத்தில் மது விற்பதை கண்டித்து விஜயகாந்த் ஆவேசம்

மதுவை அரசு விற்பனை செய்வதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என தமிழ்ச்சமுதாயமே பாதிக்கப்பட்டுள்ளது.இனியாவது, முதல்வர் ஜெயலலிதா மதுக்கடைகளுக்கு முடிவு கட்டுவாரா என தாய்மார்கள் எதிர்பார்க்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் சமீபத்தில்...
May 1, 2014

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா ஆஷஸ் தொடர் இன்று தொடக்கம்

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா மோதும் ஆசஸ் தொடர் இன்று இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு கார்ப்பில் தொடங்குகிறது. இந்த தொடர் உலக மக்களிடையே மிகவும் அதிக வரவேற்பையும் மட்டும் வரலாற்றுச் சிறப்பு மிக்க தொடர் மேலும் இந்த தொடரில் மட்டும் இரு அணி வீரர்களும் மிகுந்த ஆக்ரோசமாக...
May 1, 2014

திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடைய வேண்டும் - கருணாநிதி

திட்டங்கள் எந்த ஆட்சியாக இருந்தாலும் அனைத்தும் மக்களை சென்றடைய வேண்டும் என தி.மு.க தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வந்ததற்காக கருணாநிதிக்குப் பாராட்டு விழா சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஆலந்தூரில் 7-7-2015 செவ்வாய்க்கிழமை...