May 1, 2014

டெல்லியில் கனமழையால் போக்குவரத்து பாதிப்பு

டெல்லியின் மகிபல்பூர், ஸ்ரீ ஆரோபிந்தோ மார்க், கலந்தி குஞ்ச், ஐடிஓ ஜங்ஷன் ஆகிய பகுதிகளில் மழையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தொடர் மழை காரணமாக, லாஜ்பத் நகர், டிஃபன்ஸ் காலனி , பஞ்சாபி பாக் , சீலம்பூர் ஆகிய பகுதிகளில் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால் இயல்பு...
May 1, 2014

காமராசரைப் பற்றிப் பேச காங்கிரசுக்கு தான் தகுதி இல்லை பொன்.ராதாகிருஷ்ணன்

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் அறிக்கைக்கு பதிலளித்த பொன்.ராதாகிருஷ்ணன் காமராஜரின் பிறந்தநாளை பாஜக கொண்டாடுவது குறித்து கருத்துத் தெரிவிக்க காங்கிரசுக்கோ, அதன் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கோ தகுதி இல்லை. காமராஜர் எந்தக் காங்கிரஸின் தலைவராக இருந்தாரோ, அக்கட்சியை...
May 1, 2014

மதுக்கடை உரிமையாளர்களுக்காக ஆஜராவதா? அட்டர்னி ஜெனரலுக்கு கண்டனம் கேரள முதல்வர்

கேரளத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த அந்த மாநில அரசு கடைப்பிடித்து வரும் கொள்கைக்கு எதிரான வழக்கில், நான்கு மதுக் கூடங்களின் (பார்) உரிமையாளர்களுக்காக மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் (அட்டர்னி ஜெனரல்) உச்ச நீதிமன்றத்தில் ஆஜரானதற்கு கேரள முதல்வர் உம்மன் சாண்டி கடும்...
May 1, 2014

நாஸாவின் செவ்வாய் கிரகப் பயண திட்டத்துக்கு சுனிதா வில்லியம்ஸ் தேர்வு

வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்புவதற்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான "நாஸா' திட்டமிட்டுள்ளது. அதற்காக அமெரிக்கா தயாரித்து வரும் விண்வெளிக் கலனில் பயிற்சி மேற்கொள்ள, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்...
May 1, 2014

தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கப்படும் என இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கூறினார்

இலங்கை தமிழர்களுக்கு, மறு சமரச நடைமுறைகளின் ஒரு பகுதியாக, அதிகார பகிர்வு அளிக்கப்படும்,'' என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வாக்குறுதி அளித்துள்ளார்.

இலங்கையில் கடந்த, 2009ல் நடந்த இறுதிப்போரில் விடுதலைப்புலிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டனர். அதன் பின், தமது...
May 1, 2014

எகிப்தில் உள்ள இத்தாலி தூதரகத்தில் குண்டுவெடிப்பு

எகிப்து தலைநகர் கெய்ரோவின் மத்திய பகுதியில், இத்தாலி துாதரகம் அமைந்துள்ளது. இந்த துாதரக கட்டட வாயிலில் நிறுத்தியிருந்த கார் ஒன்று திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. பயங்கரவாதிகள், காரில் குண்டு வைத்து, 'ரிமோட்' மூலம் அதை வெடிக்கச் செய்துள்ளதாக...
May 1, 2014

துர்க்மீனிஸ்தானுடன் இந்தியா 7 ஒப்பந்தங்களில் கையெழுத்து

இந்தியா - துர்க்மீனிஸ்தான் இடையே பாதுகாப்பு, ரசாயனப் பொருள்கள் விநியோகம், சுற்றுலா, விளையாட்டு, வெளிநாட்டு விவகாரங்கள், அறிவியல் - தொழில்நுட்பம், மருத்துவம் ஆகிய துறைகள் தொடர்பாக 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன்பிறகு, இரு நாடுகள் சார்பாக கூட்டு அறிக்கை...
May 1, 2014

காதுகள் இல்லாமல் பிறந்த நேபாள சிறுவன்

நேபாளத்தில் உள்ள பிரதீப் ஷா என்ற 4 வயது சிறுவனுக்கு பிறவியிலேயே காதுகள் இல்லை அதனால் அவனால் பேச முடியாது ஆனால் ஓவியம் வரைவதில் புத்திசாலியாக இருக்கிறான்.

நேபாளத்தில் வசித்து வரும் பிரதீப் ஷா (வயது 4) இவர் தந்தை பிஹாரி ஷாவுடன் வசித்து வருகிறான்....
May 1, 2014

செரீனா வில்லியம்ஸ் 6–வது முறையாக சாம்பியன்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும், 20–ம் நிலை இளம் நட்சத்திரம் ஸ்பெயினின் கார்பின் முகுருஜாவும் மோதினர். கார்பின் முகுருஜா முதல்முறையாக...