May 1, 2014

மழை வெள்ளத்தில் 10 சிங்கங்கள், 90 மான்கள் இறந்தன

குஜராத் மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் 26–ந்தேதி கனமழை பெய்தது. இதனால் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள சிட்ருன்ஜி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.
இந்த கனமழைக்கு 40–க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர்.இந்த நிலையில் கனமழை வெள்ளத்துக்கு குஜராத் மாநிலத்தில்...
May 1, 2014

கர்நாடக சட்டசபையில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் குமாரசாமி

கர்நாடகத்தில் சித்தராமையா அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தலைவர் குமாரசாமி முடிவு செய்துள்ளார். இதற்காக பா.ஜனதாவின் ஆதரவை அவர் கேட்டுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் பா.ஜனதா பின்வாங்குகிறது.இந்த விஷயத்தில்...
May 1, 2014

2–வது ஆட்டத்திலும் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது இந்தியா

ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியை இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றி உள்ளது.ஹராரே நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதனை தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக...
May 1, 2014

விம்பிள்டன் டென்னிஸ்: லியாண்டர் பயஸ் ஜோடி சாம்பியன்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயஸ் - மார்டினா ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன் பட்டம் வெற்றுள்ளது.அலெக்சாண்டர் பெயா - டிமியா பாபோஸ் இணைக்கு எதிரான ஆட்டத்தில் 6-1,6-1 என்ற செட் கணக்கில் லியாண்டர் பயஸ் - மார்டினா ஹிங்கிஸ் இணை...
May 1, 2014

ஓடும் ரயிலில் கத்தியால் வெட்டி பணம்,நகை பறிப்பு

கேரளாவைச் சேர்ந்த அஸ்லி என்பவர் கொல்கத்தாவில் கடலோரக் காவல் படையில் காவலராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் கேரளா செல்வதற்காக ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு வந்து கொண்டிருந்தார்.

இன்று அதிகாலை ரயில் கொருக்குப்பேட்டை-பேசின்பிரிட்ஜ் இடையே மெதுவாகச் சென்ற...
May 1, 2014

லோக் ஆயுக்தா சட்டம் மட்டுமே ஊழலை தடுக்கும் தா.பாண்டியன்

புதுக்கோட்டையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் மத்தியில் மோடி அரசு பதவியேற்ற ஓராண்டுக்குள் உணவுப் பொருட்களின் விலை 38 சதவீதம் உயர்ந்துள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் இந்த சட்டம்...
May 1, 2014

செங்கோட்டையில் முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியன் உடல் தகனம்

தமிழக முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியன் உடல்நலக்குறைவு காரணமாக நேற்றுமுன்தினம் காலை அவர் மரணம் அடைந்தார்.அவரது உடலுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா சார்பில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து நெல்லை மாவட்டம் செங்கோட்டையில்...
May 1, 2014

முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கார் விபத்திலிருந்து தப்பினார்

சென்னை நுங்கம்பாக்கத்தில் இருந்து விமான நிலையத்திற்கு நேற்று காரில் சென்ற போது அவரின் காருக்கு பின்னால் பாதுகாப்பு வாகனம் சென்றது.கிண்டி ராஜ்பவன் அலுவலர் குடியிருப்பு சிக்னலில் சிதம்பரம் கார் நின்ற போது பின்னால் வேகமாக வந்த கார் ஒன்று பாதுகாப்பு வாகனம் மீது மோதியது....
May 1, 2014

விக்ரமின் விதை விரைவில் கதாநாயகனாக அறிமுகம்

நடிகர் விக்ரமின் இரண்டாவது மகன் துருவ் கிரிஷ்ணாவை இயக்குனர் ஷங்கர் நாயகனாக அறிமுகப்படுத்த உள்ளார் என்னும் தகவல் வெளியாகி நெட்டிசன்ஸ் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
நடிப்பு துறையில் கடும் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மூலம் தனக்கென தனி இடத்தை பிடித்தவர்...