ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அளித்த தீர்ப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டது. இதுகுறித்து கவாஸ்கரிடம் கேட்டபோது, தோனி இல்லாத ஐ.பி.எல்.-ஐ கற்பனை செய்து பார்ப்பதுகூட கடினம்...