May 1, 2014

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை முதல்வர் ஜெயலலிதா கடிதம்

பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஏற்கனவே திட்டமிட்டுள்ள முக்கிய அலுவல்களை மாற்றி அமைக்க இயலாததால், நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை என விளக்கமளித்துள்ளார்.

இதுமட்டுமின்றி சில நாட்களாக வதந்தியில் இருந்த ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்த...
May 1, 2014

நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைப்பு

பெட்ரோல் மற்றும் டீசலின் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள்...
May 1, 2014

டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கிய நாம் தமிழர் கட்சியினர்

பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி திருச்சியில் டாஸ்மாக் கடையை நாம் தமிழர் கட்சியினர் அடித்து நொறுக்கினர்.திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியினர் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி...
May 1, 2014

+2 மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் நேற்று விநியோகம்

+2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கான ஒரிஜினல் மதிப்பெண் சான்றிதழ் நேற்று (15-07-2015) முதல் பள்ளிகளில் விநியோகிக்கப்படுகிறது.கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற +2 தேர்வுகளுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள், கடந்த மே மாதம் 14ஆம் தேதி வழங்கப்பட்டன.

இந்த தற்காலிக...
May 1, 2014

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அமெரிக்காவில் கல்லீரல் அறுவை சிகிச்சை

பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, வெளியிட்டுள்ள ஒரு டிவிட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நேற்றிரவு சுப்பிரமணியன் சுவாமி இந்த டிவிட்டை வெளியிட்டுள்ளார். அதில்,ஜெயலலிதா கல்லீரல் அறுவை சிகிச்சைக்காக அமெரிக்காவின், மேரிலேண்ட் மாகாணத்தில் பால்டிமோர் நகரிலுள்ள ஜான்ஸ்...
May 1, 2014

மாநில முதலமைச்சர்களுடன் மோடி நிதி ஆயோக் குறித்து ஆலோசனை

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 21–ந் தேதி தொடங்கி, ஆகஸ்டு 13–ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது கொண்டுவரப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் தற்போதைய பாரதீய ஜனதா கூட்டணி அரசு சில...
May 1, 2014

தோனி இல்லாத ஐ.பி.எல். கற்பனை செய்வது கடினம்: கவாஸ்கர்

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அளித்த தீர்ப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டது. இதுகுறித்து கவாஸ்கரிடம் கேட்டபோது, தோனி இல்லாத ஐ.பி.எல்.-ஐ கற்பனை செய்து பார்ப்பதுகூட கடினம்...
May 1, 2014

ஜிம்பாவே அணிக்கு எதிரான 3 வது ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி

ஜிம்பாவே அணிக்கு எதிரான 3 வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதல் ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்திலும், 2வது ஆட்டத்தில் 62 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி...
May 1, 2014

சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இரண்டு ஆண்டுகள் தடை

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அளித்த தீர்ப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகி குருநாத் மெய்யப்பன் பல ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டத்தில்...