May 1, 2014

1 கோடி அம்மா சிமெண்ட் மூட்டைகள் விற்பனை

அம்மா சிமெண்ட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், அம்மா சிமெண்ட் விற்பனை திட்டம் தொடங்கியதிலிருந்து இதுவரை 5.17 லட்சம் மெட்ரிக் டன் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது 1 கோடி சிமெண்ட் மூட்டைகள் விற்பனை செய்யப்பட்டதாகவும்,...
May 1, 2014

பெண்கள் சிறையின் அடிப்படை வசதி பற்றி உயர்நீதிமன்றம் திடீர் உத்தரவு

தமிழகத்தில் உள்ள பெண்கள் சிறைகள் மற்றும் அனைத்து மகளிர் காவல்நிலையங்களில் உள்ள சிறைகளில் அடிப்படை வசதிகள் தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது.இந்த வழக்கின் விசாரணையின்போது, தமிழக சிறைத்துறை சார்பில் பதில் மனுத்தாக்கல்...
May 1, 2014

நூலகம் நடத்தும் பிரபல நடிகை

உதயா தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் இன்றைக்கு கன்னட தேசம் அறிந்த பிரபல நடிகை ரஜினிமகாதேவய்யா.
இவர் இவரின் நண்பர் ராகவேந்திராவோடு இணைந்து கன்னடி அறக்கட்டளை தொடங்கி, அதன் மூலம் ஒரு நூலகம் நடத்தி வருகிறார். ரஜினிமகாதேவய்யா தனது அக்காவோடு 9 வயதில்...
May 1, 2014

மேட்டூர் அருகே பட்டபகலில் நடந்த சிறுவர்களின் துணிகரம்

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே புதுசாம்பள்ளியில் இன்று(17-07-2015) மதியம் சுமார் 2 மணியளவில் பூட்டப்பட்ட கடையின் கதவினை நகர்த்தி சிறுவர்கள் திருடியுள்ளனர்.

இன்று ஆடி 1 என்பதால் தேங்காய் சுட வாங்கியது போல் தேங்காய் வாங்கி கடை அருகே அமர்ந்து தேய்த்து...
May 1, 2014

பழனி முருகன் கோயில் உண்டியல் திறப்பு கணிக்கை

பழனி முருகன் கோயில் உண்டியல் திறப்பு கணிக்கை 1,37,67,000(ஒரு கோடியே முப்பத்து ஏழு லட்சத்து அறுபத்து ஏழாயிரம்).
நேற்று பழனி முருகன் கோயில் உண்டியல் திறக்கப் பட்டது.

கடந்த இருபது நாட்களில் அருள்திரு பழனி முருகனுக்கு தமிழக, இந்திய, வெளிநாட்டு பகத்தர்கள்...
May 1, 2014

கிரிக்கெட் தரவரிசை இந்தியாவுக்கு இரண்டாவது இடம்

இந்திய அணி ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்நிலையில், ஐசிசியின் ஒருநாள் தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில், இந்திய அணி 115 புள்ளிகளுடன் தொடர்ந்து 2வது இடத்திலேயே நீடிக்கிறது. ஆஸ்திரேலியா 129 புள்ளிகளுடன் முதலிடத்தில்...
May 1, 2014

100நாள் வேலைத்திட்ட வேலைக்கு வந்த பெண் மண்கூடையுடன் மயங்கிவிழுந்து மரணம்.

புதுக்கோட்டை திருவரங்குளம் ஊராட்சி பனங்குளம் கிராமத்தில் நடுவண் அரசின் 100நாள் வேலைஉத்தரவாதத்திட்டத்தின்கீழ் குளம் வெட்டும் வேலைக்கு வந்த நடனம் மனைவி ராசம்மாள் வேலை செய்து கொண்டிருக்கும் போதே மண்கூடையுடன் மயங்கி விழுந்து மரணம்அடைந்தார்.

காலை10மணிக்கு...
May 1, 2014

தெலுங்கில் கதாநாயகனாகிறார் சூர்யா

சூர்யாவின் பல திரைப்படங்கள் தெலுங்கில் டப் செய்யப்பட்டு டோலிவுட்டில் சூர்யாவிற்கு நல்ல வரவேற்பு உண்டு. நேரடியாகவே தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றிக் கொள்ள நேரம் வந்துவிட்டது. , பிரபல தெலுங்கு இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில்...
May 1, 2014

160 கோடி வசூலை குவித்தது பாகுபலி

உலகளவில் 4 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகியுள்ள பாகுபலி திரைப்படம், மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது. படம் வெளியான முதல் நாளில் 76 கோடி வசூல் செய்த பாகுபலி, மூன்றாவது நாளிலேயே 160 கோடி வசூலை எட்டியுள்ளது.தொழில்நுட்ப ரீதியிலும், உருவாக்க ரீதியிலும் மிகவும் சவாலான...